Monthly Archives: April 2022

நாளைமுதல் வடக்கு, உள்ளிட்ட 4 மாகாணங்களின் பாடசாலைகளுக்கு விடுமுறை – கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Sunday, April 3rd, 2022
நாளை (04) முதல் வடக்கு, தெற்கு, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களின் பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா... [ மேலும் படிக்க ]

சமூக ஊடங்களை முடக்குமாறு பாதுகாப்பு அமைச்சே வேண்டுகோள் விடுத்தது – தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு விளக்கம்!

Sunday, April 3rd, 2022
பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய சமூக ஊடக நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. நாட்டின் முக்கிய சமூக... [ மேலும் படிக்க ]

மருந்துவ பொருட்களுக்காக நிதியமைச்சினால் 20 மில்லியன் டொலர் வழங்கப்பட்டது – எதிர்வரும் 3 மாதங்களுக்கு முகாமைத்துவம் செய்ய முடியும் சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!

Sunday, April 3rd, 2022
தட்டுப்பாடு நிலவும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் என்பவற்றுக்காக நிதி அமைச்சினால் சுகாதார அமைச்சுக்கு 20 மில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய... [ மேலும் படிக்க ]

இலங்கை கடற்பரப்பில் 12 இந்திய மீனவர்கள் கைது!

Sunday, April 3rd, 2022
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (03) அதிகாலை நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள்... [ மேலும் படிக்க ]

இந்திய இராணுவம் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதாக வௌியாகும் செய்தியில் உண்மை இல்லை: பாதுகாப்பு செயலாளர்!

Sunday, April 3rd, 2022
இந்திய இராணுவம் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்தியை முற்றாக நிராகரிப்பதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன... [ மேலும் படிக்க ]

மக்கள் படும் இன்னல்கள் குறித்து பிரதமர் மஹிந்த அதிரடி உத்தரவு – மாற்றப்பட்டது மின்சார விநியோக நேரம்!

Sunday, April 3rd, 2022
மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் படும் இன்னல்கள் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கவனம் செலுத்தியதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. மேலும், மக்களின்... [ மேலும் படிக்க ]

ஒக்ரோபரில் உயர்தர பரீட்சை – அடுத்து ஆண்டு ஜனவரியில் சாதாரண தர பரீட்சை – நடத்த தீர்மானித்துள்ளதாக பிரதி பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு!

Sunday, April 3rd, 2022
2022 கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளை எதிர்வரும் ஒக்டோபரில் நடத்துவதற்கும், டிசம்பரில் இடம்பெற வேண்டிய சாதாரண தர பரீட்சைகளை 2023 ஜனவரியில் நடத்துவதற்கும்... [ மேலும் படிக்க ]

நாடு முன்னோக்கி நகர்வதற்கு அரசியல் ஐக்கியம் அவசியம் – ஐக்கியத்துக்காக அமைச்சு பதவியையும் துறக்க தயார் என அமைச்சர் நாமல் தெரிவிப்பு!

Sunday, April 3rd, 2022
காபந்து அரசாங்கமொன்று உருவானால் எனது அமைச்சுபதவியை துறக்க தயார் என நாமல் ராஜபக்ச அறிவித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் காபந்து அரசாங்கமொன்றிற்கு நாடாளுமன்றம் அங்கீகாரம்... [ மேலும் படிக்க ]

அதிக விலை கொடுத்து எரிவாயு வாங்க வேண்டாம் – லிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடம் வேண்டுகோள்!

Sunday, April 3rd, 2022
அதிக விலைக்கு எரிவாயுவை கொள்வனவு செய்வதை தவிர்க்குமாறு லிட்ரோ நிறுவனம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. சில குழுக்கள் அதிக விலைக்கு எரிவாயுவை விற்பனை செய்வதாக தகவல்கள் வெளியாகி... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 8 ஆம் திகதி காலை 10 மணிமுதல் இரவு 8 மணிவரை சர்வதேச நாணய நிதிய அறிக்கை மீதான விவாதம் நாடாளுமன்றில்!

Sunday, April 3rd, 2022
இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்து சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அறிக்கை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதம்  எதிர்வரும் 8 ஆம் திகதி காலை 10 மணிமுதல் இரவு 8 மணிவரை இடம்பெறவுள்ளது.... [ மேலும் படிக்க ]