Monthly Archives: April 2022

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு – நிதி அமைச்சராக அலி சப்ரி சத்திய பிரமாணம்!

Monday, April 4th, 2022
புதிய அமைச்சரவையின் அமைச்சர்களாக முன்னாள் அமைச்சரவையின் அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்து கொண்டனர். இதன்படி நிதி அமைச்சராக அலி... [ மேலும் படிக்க ]

கையிருப்பிலுள்ள தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் – செலுத்திக்கொள்ளாதோருக்கு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹேரத் அறிவுரை!

Monday, April 4th, 2022
இலங்கையில் கையிருப்பில் உள்ள கொவிட் தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் நிலவுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் ஜூலை மாதம்... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் நான்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை – கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Monday, April 4th, 2022
வடக்கு, தெற்கு, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களின் பாடசாலை மாணவர்களுக்கு இன்று (04) முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில... [ மேலும் படிக்க ]

அமைச்சரவை மாற்றத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் – சட்டத்தால் குழப்பம்!

Monday, April 4th, 2022
இலங்கையில் மக்களின் கொந்தளிப்பினை அடுத்து அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் பதவி விலகுவதாக நேற்று தமது ராஜினாமா கடிதங்களை கையளித்துள்ளனர். சமகால பிரதமர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

புதிய அமைச்சரவை, பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு குறித்து அரச தலைவரும் பிரதமரும் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் – நாமல் ராஜபக்ச நம்பிக்கை!

Monday, April 4th, 2022
அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டத்துக்குத் தலைவணங்கி தனது அமைச்சுப் பதவியைத் துறந்துள்ளதாக நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியால் மக்கள் மிகவும்... [ மேலும் படிக்க ]

வழமைக்குத் திரும்பியது பொதுபோக்குவரத்து சேவைகள் – தொடருந்து திணைக்களம் தெரிவிப்பு!

Monday, April 4th, 2022
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதால், தொடருந்து சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேநேரம், 15 சதவீத தனியார் பேருந்துகள் இன்று சேவையில்... [ மேலும் படிக்க ]

இன்றும் 5 மணித்தியாலங்கள் வரை சுழற்சி முறையில் மின் துண்டிப்பு – இலங்கை மின்சார சபைக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி!

Monday, April 4th, 2022
நாட்டில் இன்றையதினமும் 5 மணித்தியாலங்கள் சுழற்சி முறையில் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனை அமுலாக்குவதற்கு இலங்கை மின்சார சபைக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

பலநாள் மீன்பிடிக் கலன்களின் உரிமையாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடல்!

Monday, April 4th, 2022
பலநாள் மீன்பிடிக் கலன்களின் உரிமையாளர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடினர். மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பால் உலகளவில் எரிவாயு மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவிப்பு!

Monday, April 4th, 2022
உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பால் உலகளவில் எரிவாயு மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது என்றும் இதற்கு ரஷிய அதிபர்தான் காரணம் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்... [ மேலும் படிக்க ]

இராஜினாமா கடிதங்களுடன் ஜனாதிபதியிடம் செல்கிறார் பிரதமர்!

Monday, April 4th, 2022
அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டவுடன், அதனை ஜனாதிபதி ஏற்றுக்கொள்வார் என... [ மேலும் படிக்க ]