Monthly Archives: April 2022

நடுக்கடலில் கவிழ்ந்துள்ள படகு 90 பேர் உயிரிழப்பு – லிபியாவில் சோகம்!

Tuesday, April 5th, 2022
லிபியாவிலிருந்து படகொன்றில் சுமார் 100 பேர் ஜரோப்பிய நாடுகளுக்கு சென்று கொண்டு கொண்டிருந்த வேளை குறித்த படகு நடுக்கடலில் கவிழ்ந்துள்ளது. குறித்த படகு விபத்தில் 90 பேர் கடலில் மூழ்கி... [ மேலும் படிக்க ]

பிரதமர் மஹிந்த உள்ளிட்ட 42 பேரை ஏப்ரல் 08 ஆம் திகதி மன்றில் முன்நிலையாவதற்கு அறிவிப்பு விடுக்குமாறு, உயர்நீதிமன்றம் உத்தரவு!

Tuesday, April 5th, 2022
பிரதமர் மஹிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) உள்ளிட்ட 42 பேரை ஏப்ரல் 08 ஆம் திகதி மன்றில் முன்நிலையாவதற்கு அறிவிப்பு விடுக்குமாறு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் தற்போது நிலவும்... [ மேலும் படிக்க ]

40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசலுடன் இலங்கை வருகைதரும் மற்றுமொரு கப்பல் – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவிப்பு!

Tuesday, April 5th, 2022
இந்திய கடன் வசதிகளின் கீழ் 40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசலை ஏற்றிய மற்றுமொரு கப்பலொன்று இலங்கையை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு... [ மேலும் படிக்க ]

பதவிவிலகப்போவதில்லை – பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்சியிடம் அரசாங்கத்தை ஒப்படைக்க தயார் – ஜனாதிபதி!

Tuesday, April 5th, 2022
பதவி விலகப்போவதில்லை. ஆனால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிக்கும் கட்சியிடம் அரசாங்கத்தை ஒப்படைக்க தயார் என ஜனாதிபதி நேற்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஸ்ட... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கியின் நாணயக் கொள்கை மீளாய்வு ஒத்திவைப்பு!

Tuesday, April 5th, 2022
இன்று (05) அறிவிக்கப்படவிருந்த 2022 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க நாணயக் கொள்கை மீளாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அத்தோடு இன்று... [ மேலும் படிக்க ]

படையினர்கள் எப்போதும் அரசியலமைப்பிற்கு உட்பட்டே செயற்படுவர் – இராணுவ தளபதியான் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு!

Tuesday, April 5th, 2022
ஆயுதப்படையினர்கள் எப்போதும் அரசியலமைப்பிற்கு உட்பட்டு செயற்படுவார்கள் என பாதுகாப்பு படைகளின் பிரதானியும் இராணுவ தளபதியான் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இலங்கையில்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் மற்றும் மின்சார பிரச்சினைகளுக்கு தீர்வு காண அமைச்சர் ஒருவர் அவசியம் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அவசர கோரிக்கை!

Tuesday, April 5th, 2022
மின்சாரம் மற்றும் வலுசக்தி ஆகிய துறைகள் நெருக்கடியான சூழ்நிலையில் இருப்பதால், தகுதிவாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை அதற்கு அமைச்சராக நியமிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு... [ மேலும் படிக்க ]

பலத்த பாதுகாப்புடன் கூடியது நாடாளுமன்றம் – நாட்டின் நிலைமைகள் குறித்து கடுமையான வாதப் பிரதிவாதங்கள்!

Tuesday, April 5th, 2022
இன்றையதினம் நாடாளுமன்றம் மற்றும் அதன் வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாக குறித்த பகுதிக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கல்விசார் நடவடிக்கைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்!

Monday, April 4th, 2022
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கல்விசார் நடவடிக்கைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை வீடுகளுக்குச் செல்லுமாறும்... [ மேலும் படிக்க ]

தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டு ஒன்றிணையுங்கள் – அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு!

Monday, April 4th, 2022
தற்போது ஏற்பட்டுள்ள தேசிய நெருக்கடிக்குத் தீர்வு காண ஒன்றிணையுமாறு, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். பல்வேறு பொருளாதார... [ மேலும் படிக்க ]