Monthly Archives: April 2022

நெருக்கடிகளுக்கு இந்த வாரத்துக்குள் அரசியல் யாப்பு ரீதியாக தீர்வினை காணுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரிக்கை !

Wednesday, April 6th, 2022
நாட்டின் சமகால நெருக்கடிகளுக்கு இந்த வாரத்துக்குள் அரசியல் யாப்பு ரீதியாக தீர்வினை காணுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். இன்று (06) நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியை பதவிலகுமாறு நாடாளுமன்றம் கேட்க முடியாது – சபாநாயகர் தெரிவிப்பு!

Wednesday, April 6th, 2022
ஜனாதிபதியை பதவிவிலகுமாறு நாடாளுமன்றம் கேட்க முடியாது என சபாநாயகர் தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று அவசர அவசரமாக இடம்பெற்ற கட்சி தலைவர்கள் சந்திப்பின்போது... [ மேலும் படிக்க ]

எரிபொருளுக்காக வரிசையில் நின்ற தனியார் பேருந்தில் சிக்கிய பயணி ஒருவர் பரதாப பலி!

Wednesday, April 6th, 2022
எரிபொருளுக்காக வரிசையில் நின்ற தனியார் பேருந்தின் கீழ் இறங்கி நிலத்தில் அமர்ந்திருந்த பயணி சாரதியின் கவனக்குறைவினால் சில்லு ஏறி உயிரிழந்துள்ளார். புன்னாலைக்கட்டுவன்... [ மேலும் படிக்க ]

சமையல் எரிவாயு சிலின்டர்கள் தொடர்ந்தும் சந்தைக்கு விநியோகம் – லிற்றோ காஸ் நிறுவனம் அறிவிப்பு!

Tuesday, April 5th, 2022
ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலின்டர்கள் நேற்று சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக லிற்றோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. சமையல் எரிவாயு சிலின்டர்கள் தொடர்ந்தும் சந்தைக்கு... [ மேலும் படிக்க ]

இன்றும் சில இடங்களில் 100 மி.மீ பலத்த மழைவீழ்ச்சி – தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவு தகவல்!

Tuesday, April 5th, 2022
இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. இதனடிப்படையில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல... [ மேலும் படிக்க ]

தேர்தலை நடத்தத் தயார் – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவிப்பு!

Tuesday, April 5th, 2022
இந்த நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கு நாடாளுமன்றம் தீர்மானித்தால் அதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராக இருக்கும் என அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவா... [ மேலும் படிக்க ]

ஒரு மணி நேரத்தால் அதிகரிப்பதன் மூலம் கற்பித்தல் காலத்தை கூடுதலாக வழங்க முடியும் – கல்வி அமைச்சு தீர்மானம்!

Tuesday, April 5th, 2022
இந்த வருடத்திற்கான இரண்டாம் தவணையிலிருந்து பாடசாலை கல்வி நடவடிக்கைக்கான நேரத்தை நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த வருடத்திற்கான பாடத்திட்டங்களை உள்ளடக்குவதற்கு 139... [ மேலும் படிக்க ]

போராட்டத்தில் ஈடுபடுவோர் எதிர்காலத்திலும் கைது செய்யப்படுவர் – பொலிஸார் விசேட அறிவிப்பு!

Tuesday, April 5th, 2022
வன்முறை மற்றும் வன்முறைச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் குழுக்கள் கைது செய்யப்படுவது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. போராட்டங்களின் போது... [ மேலும் படிக்க ]

டீசல் வழங்கலில் தனியார் பேருந்துகளுக்கு முன்னுரிமை – தனியார் பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை!

Tuesday, April 5th, 2022
டீசல் விநியோகிக்கப்படும் போது தனியார் பேருந்துகளுக்கு முன்னுரிமையளிக்க வேண்டும் என பேருந்து உரிமையாளர்கள் மீண்டும் அரசாங்கத்திற்கு வலியுறுத்தியுள்ளனர்.  எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொருளாதார நெருக்கடி – பாரத பிரதமர் நரேந்திர மோடியுடன் அமைச்சர் ஜெய்சங்கர் விசேட ஆலோசனை!

Tuesday, April 5th, 2022
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார். கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக... [ மேலும் படிக்க ]