Monthly Archives: April 2022

நெருக்கடிகளை ஒரு தேசமாக இணைந்து வெற்றி கொள்வோம் – புத்தாண்டு வாழ்த்து செய்தியில் பிரதமர் தெரிவிப்பு!

Thursday, April 14th, 2022
நாட்டில் நிலவும் இக்கட்டான சூழ்நிலையை கடந்து செல்வதற்கு நாம் அனைவரும் ஒரு தேசமாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில்... [ மேலும் படிக்க ]

சவால்களை வெற்றி கொள்ளும் புத்தாண்டாக அமையட்டும் – அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தெரிவிப்பு!

Thursday, April 14th, 2022
மலர்ந்துள்ள தமிழ் சிங்கள புத்தாண்டு சவால்களை வெற்றி கொள்ளும் சுபீட்ச்சம் நிறைந்த ஆண்டாக அமைய வேண்டும் என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு வழங்கிய... [ மேலும் படிக்க ]

நெருக்கடிகளிலிருந்து இலங்கையர்களாகிய நாம் விரைவில் மீண்டெழுவோம் – சித்திரைப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை!

Wednesday, April 13th, 2022
"பொறுமையும் நம்பிக்கையும் அவசியமான பொழுதொன்றில் புலரும் தமிழ், சிங்கள புத்தாண்டு அனைவரின் இடர்களையும, துயர்களையும் போக்குகின்ற ஆண்டாக அமைய வேண்டும் என்பதே எனது... [ மேலும் படிக்க ]

ஈஸ்டர் தாக்குதல் நடத்திய 13 பேரின் உடல்களை தோண்டி எடுத்து மீண்டும் மரபணு பரிசோதனை – நீதிமன்றத்தில் ஆணையை பெற்ற தயாராக இருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவின் சிரேஷ்ட பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவிப்பு!

Wednesday, April 13th, 2022
ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதல் நடத்திய 13 பேரின் உடல்களை தோண்டி எடுத்து மீண்டும் மரபணு பரிசோதனை நடத்த நீதிமன்றத்தில் ஆணையை பெற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக பொலிஸ்... [ மேலும் படிக்க ]

கடனில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு தம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய தாயார் – சீனா அறிவிப்பு!

Wednesday, April 13th, 2022
கடனில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு உதவுவதற்கு தம்மால்; முடிந்த அனைத்தையும் செய்து வருவதாக சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. தற்போதைய நெருக்கடியை சமாளிக்க பண உதவி கோரி இலங்கை... [ மேலும் படிக்க ]

நைஜீரியாவில் பயங்கரம் – கொள்ளையர்களால் 70 பேர் கொலை. பலர் கடத்தப்பட்டுள்ளனர்!

Wednesday, April 13th, 2022
நைஜீரியாவின் மத்திய மாகாணமான பிளாடீயூவில் உள்ள 4 கிராமங்களுக்குள் நள்ளிரவில் ஆயுதங்களுடன் சென்ற கொள்ளைக்குழுவினர் நடத்திய தாக்குதல்களில் 70 பேர் கொல்லப்பட்டனர். உந்துருளிகளில்;... [ மேலும் படிக்க ]

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம் – நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Wednesday, April 13th, 2022
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக இன்று (13) நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, கிழக்கு, வட... [ மேலும் படிக்க ]

வறுமை நிலையிலுள்ள மக்களுக்கு சில மாதங்களுக்கு மாதாந்தம் தொகையை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் ஆராய்வு – நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Wednesday, April 13th, 2022
இந்தியாவின் கடன் திட்டத்தை மேலும் தொடர்வது தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அதேவேளை கடனை மீள... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி இராஜினாமா செய்தால் நாடு மேலும் சின்னா பின்னமாகும் – இடைக்கால அரசாங்கமே நெருக்கடிக்கான ஒரே தீர்வு – முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Wednesday, April 13th, 2022
ஜனாதிபதி பதவி விலகுவது தற்போதைய பிரச்சினைக்கு இறுதித் தீர்வாக அமையாது. நாடு பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இடைக்கால அரசாங்கத்தினூடாக தற்காலிக தீர்வு காண சகல அரசியல்... [ மேலும் படிக்க ]

பெற்றோல் தாராளமாக கையிருப்பில் உள்ளது – சேமிப்பதும் சட்டவிரோத விற்பனையும் குற்றம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் எச்சரிக்கை!

Wednesday, April 13th, 2022
பெற்றோல் விநியோகத்தில் எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது. தேவையான அளவு பெற்றோல் கையிருப்பிலுள்ளது என சுட்டிக்காட்டியுள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க... [ மேலும் படிக்க ]