Monthly Archives: April 2022

எதிர் தரப்பினர் ஜனநாயகத்துக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளை தற்போது மறந்து செயல்படுகின்றனர் – அமைச்சர் தினேஷ் குணவர்த்தன சுட்டிக்காட்டு!

Saturday, April 23rd, 2022
பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீளக் கட்டியெழுப்பும் வகையிலான அரசாங்கத்தின் பொருளாதார பயணப்பாதை வேலைத்திட்டம் நிதி அமைச்சர் நாடு திரும்பியதும் நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படவில்லை – அரசாங்கம் அறிவிப்பு!

Saturday, April 23rd, 2022
லிற்றோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பை அரசாங்கம் நிராகரித்துள்ளது. விலையை அதிகரிப்பதற்காக லிற்றோ எரிவாயு நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடலில் இலங்கைக்கு வெற்றி – பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் குறித்து மே 4 ஆம் திகதி நாடாளுமன்றில் விவாதம் – நிதி அமைச்சர் அறிவிப்பு!

Saturday, April 23rd, 2022
நிதி உதவியை பெற்றுக்கொள்வது தொடர்பில் இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொண்ட கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி... [ மேலும் படிக்க ]

தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் கலந்துக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது – கலந்து கொள்ளாதது எனது தவறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Saturday, April 23rd, 2022
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம்பெறுவதற்கு முற்பட்ட காலத்தில் தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைக்கப்படவில்லை என்பதை ஏற்றுக்... [ மேலும் படிக்க ]

துப்பாக்கி சூட்டை நடத்துமாறு உத்தரவிட்டேன் – பொறுப்பை ஏற்றுக்கொண்ட பொறுப்பதிகாரி!

Saturday, April 23rd, 2022
றம்புக்கண பகுதியில் எரிபொருள் தாங்கி ஊர்திக்கு தீயிட முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு முழங்காலுக்கு கீழே துப்பாக்கிச் சூடு நடத்த தாம் உத்தரவிட்டதாக கேகாலைக்கு பொறுப்பான சிரேஷ்ட... [ மேலும் படிக்க ]

ஆர்ப்பாட்டங்களை கலைக்க துப்பாக்கிகளை பயன்படுத்த மாட்டோம் – ஆணைக்குழுவில் பொலிஸ்மா அதிபர் உறுதியளிப்பு!

Saturday, April 23rd, 2022
பொதுமக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின்போது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள தான் அறிவுறுத்தல் வழங்கவில்லை என பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். ரம்புக்கனை சம்பவம் குறித்து... [ மேலும் படிக்க ]

ஆடையில் வெள்ளைத் துணி அவசியம் – ரஷ்ய இராணுவம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

Saturday, April 23rd, 2022
ஆடையில் வெள்ளைத்துணியை கட்டியிருக்காவிட்டால் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என்றும், பொதுமக்கள் இதனை அணிந்து கொண்டு தாங்கள் இராணுவத்தினர் இல்லை என்பதை தெரிவிக்க... [ மேலும் படிக்க ]

பணவியல் சட்டத்தின் எண்.01 இன் ஆணை 2.1 ஐ இரத்து – இலங்கை மத்திய வங்கி புதிய உத்தரவு!

Saturday, April 23rd, 2022
வங்கிகளின் கடன் மற்றும் வைப்புக்களுக்கான வட்டி விகிதங்கள் தொடர்பான அறிவிப்பை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இதன்படி  பங்குனி 11, 2022 திகதியிட்ட 2022 ஆம் ஆண்டின்... [ மேலும் படிக்க ]

எதிர்க்கட்சி தலைவர் ஊடகங்களுக்காகவே நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார் – பேராயர் கர்தினால் ரஞ்சித்தை சந்தித்து சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்படும் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Saturday, April 23rd, 2022
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்காக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அரசாங்கத்தின் பிரதம... [ மேலும் படிக்க ]

கடனை திருப்பிச் செலுத்த இலங்கைக்கு அவகாசம் – இந்திய தூதரகம் அறிவிப்பு!

Saturday, April 23rd, 2022
பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு உதவும் வகையில், இலங்கை கடனாகப் பெற்ற 40 கோடி டொலா் அதாவது ரூ.3,000 கோடி தொகையை திருப்பிச் செலுத்துவதற்கான அவகாசத்தை இந்தியா... [ மேலும் படிக்க ]