Monthly Archives: March 2022

லொஹான் ரத்வத்தவுக்கு புதிய அமைச்சுப் பதவி!

Thursday, March 10th, 2022
களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், படகுகள் மற்றும் கப்பற்தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த நியமிக்கப்பட்டுள்ளார். இன்றையதினம் அவர்... [ மேலும் படிக்க ]

சமையல் எரிவாயு தட்டுப்பாடு மேலும் ஒரு வாரம் வரை நீடிக்கும் – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Thursday, March 10th, 2022
சந்தையில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மேலும் ஒரு வாரம் வரை நீடிக்கும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. நாட்டை வந்தடைந்துள்ள கப்பலில் இருந்து எரிவாயுவினை... [ மேலும் படிக்க ]

சிறார்களின் வளமான எதிர்காலத்தை உறுதிப்படுத்த ஈ.பிடி.பி என்றும் துணையாக இருக்கும் – ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச நிர்வாக பொறுப்பாளர் ரவீந்திரன் தெரிவிப்பு!

Wednesday, March 9th, 2022
சிறார்களின் வளமான எதிர்காலத்தை உறுதிப்படுத்திக்கொள்ள எம்மாலான உதிவிகளை அமச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடக என்றும் மேற்கொண்டு தருவேன் என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி கோட்டாபய ஆட்சியை பொறுப்பேற்ற பின் கண்ணீர் புகை, தடியடி தாக்குதல் இடம்பெற்றதாக வரலாறு இல்லை – அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு!

Wednesday, March 9th, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியைப் பொறுப்பேற்ற பின்னர் இதுவரை நாட்டின் எந்தப் பகுதியிலும் கண்ணீர் புகைப் பிரயோகமோஅல்லது தடியடி தாக்குதல்களோ மேற்கொள்ளப்பட வில்லையென பொதுமக்கள்... [ மேலும் படிக்க ]

நேட்டோவில் இணைவதற்கு விரும்பவில்லை – மண்டியிட்டு தானமாக பெறும் நாட்டின் அதிபராக நான் இருக்க விரும்பவில்லை என நேட்டோவுக்கு ஜெலன்ஸ்கி பதிலடி!

Wednesday, March 9th, 2022
நேட்டோவுடன் இணைவதற்கு தான் விரும்பவில்லையென உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் நேட்டோ... [ மேலும் படிக்க ]

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 13 பில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தத் தவறியுள்ள முக்கிய 7 நிறுவனங்கள்!

Wednesday, March 9th, 2022
ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ், இலங்கை மின்சார சபை உள்ளிட்ட ஏழு நிறுவனங்கள் எரிபொருளுக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 13 பில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தத்... [ மேலும் படிக்க ]

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு – இலங்கையில் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என துறைசார் அமைச்சர் அறிவிப்பு!

Wednesday, March 9th, 2022
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில் இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று... [ மேலும் படிக்க ]

தேர்தல் உறுதிமொழிக்கு அமைய நாடு முழுவதும் தேசிய பாடசாலைகள் அமைக்கப்படும் – கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, March 9th, 2022
நாடு முழுவதும் தேசிய பாடசாலைகளை நிறுவுதல் என்ற அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதி தற்போது நிறைவேறிவருவதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். இன்று நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

டொலருக்கு வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவு இடைநிறுத்தம் – மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்!

Wednesday, March 9th, 2022
வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பும் டொலர் ஒன்றுக்கு 8 ரூபா வீதம் மேலதிக கொடுப்பனவு வழங்காதிருக்க மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தீர்மானித்துள்ளார். அனுமதிப்பத்திரமுடைய... [ மேலும் படிக்க ]

தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டமூலம் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு !

Wednesday, March 9th, 2022
தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டமூலம் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது. இந்த சட்டமூலத்தை சமர்ப்பிக்கும் போது எதிர்க்கட்சியின் பிரதான... [ மேலும் படிக்க ]