Monthly Archives: March 2022

பல்கலைக்கழக பட்டதாரிகள் இன்றுகூட அரசாங்க தொழில் வாய்ப்பையே எதிர்பார்த்து நிற்கிறார்கள் – இளைஞர் விளையாட்டு துறை அமைச்சின் அமைச்சு செயலாளர் !

Monday, March 14th, 2022
2009 ஆம் ஆண்டு ஆயுத போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுவிட்ட நிலையில்கூட அதற்கு அடிப்படையாக அமைந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகள் எட்டப்பட்டு விட்டனவா? என்று இளைஞர் மற்றும்... [ மேலும் படிக்க ]

வருடாந்த இடமாற்ற நடைமுறையின் கீழ் 118 நீதித்துறை அதிகாரிகள் இடமாற்றம் – நீதிச்சேவை ஆணைக்குழு தெரிவிப்பு!

Monday, March 14th, 2022
நீதிபதிகள் மற்றும் நீதவான்கள் உட்பட 118 நீதித்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்ய நீதிச்சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. வருடாந்த இடமாற்ற நடைமுறையின் கீழ் இந்த இடமாற்றங்கள்... [ மேலும் படிக்க ]

மருத்துவ பீடத்திற்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்வு – ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Monday, March 14th, 2022
2020 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றியவர்களில் மருத்துவ பீடத்திற்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

சகல பாடசாலைகளுக்கும் இன்றுமுதல் வழமைக்கு திரும்பியது – பிரச்சினைகள் எழுமாயின், வலய கல்விப் பணிப்பாளரின் தீர்மானத்தின்படி அடுத்த கட்ட நடவடிக்கை – கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Monday, March 14th, 2022
சகல பாடசாலைகளுக்கும் இன்றுமுதல் வழமைபோன்று அனைத்து மாணவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். 2022 ஆம் ஆண்டிற்கான 2 ஆம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் கடந்த 07 ஆம் திகதி ஆரம்பமானதுடன், 20... [ மேலும் படிக்க ]

மீன்பிடிப் படகுகளில் மீள் புதிப்பிக்கத்தக்க கலப்பு மின் பிறப்பாக்கி – இந்தியத் தனியார் முதலீட்டாளர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துராயாடல்!

Monday, March 14th, 2022
மீன்பிடிப் படகுகளில் மீள் புதிப்பிக்கத்தக்க கலப்பு மின் பிறப்பாக்கிப் பொறிமுறையினை பொருத்துவது தொடர்பாக இந்தியத் தனியார் முதலீட்டாளர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை... [ மேலும் படிக்க ]

சுரங்க அகழ்வாராய்ச்சிக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு பணிப்புரை!

Monday, March 14th, 2022
சுரங்க அகழ்வாராய்ச்சிக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்திற்கு சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை... [ மேலும் படிக்க ]

விசேட சுற்றுலா பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை – சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண அறிவிப்பு!

Monday, March 14th, 2022
நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நிறுவப்பட்டுள்ள விசேட சுற்றுலா காவல் நிலையங்களின் எண்ணிக்கையை 27 ஆக அதிகரிக்க நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

வெளியானது புலமைப்பரிசில் பரீட்சை – அகில இலங்கை ரீதியில் 198 புள்ளிகளை பெற்று கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் சாதனை!

Monday, March 14th, 2022
பொறியியலாளராக வந்து மக்களுக்கு சேவையாற்றுவதே தனது எதிர்கால இலட்சியம் என 2021ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தினை பெற்றுக்கொண்ட மாணவன்... [ மேலும் படிக்க ]

அரச சுற்றுநிருபங்களுக்கு புறக்கணிக்கும் செயற்பாடு – மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைக்கு பதிலளிக்கமுடியாது தப்பி ஓடிய யாழ். மாவட்ட செயலர்!

Monday, March 14th, 2022
மாவட்டத்தினதும் பிரதேசங்களினதும் அபிவிருத்தி மற்றும் வாழ்வாதாரத் திட்ட செயற்பாடுகளின்போது, அரச கொள்கைக்கும் அரச சுற்று நிருபங்களுக்கும் முரணான யாழ் மாவட்ட செயலகம்... [ மேலும் படிக்க ]

இந்திய அதானி நிறுவனத்திடம் இருந்து 500 மில்லியன் டாலர் முதலீட்டை பெற அமைச்சரவை உபகுழு அனுமதி !

Sunday, March 13th, 2022
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திட்டத்திற்காக இந்திய அதானி நிறுவனத்திடம் இருந்து 500 மில்லியன் டாலர் முதலீட்டை பெற அமைச்சரவை உபகுழு அனுமதி அளித்துள்ளது என ஆளும் தரப்பு பிரதம... [ மேலும் படிக்க ]