Monthly Archives: March 2022

பேருந்து கட்டணங்களில் மறுசீரமைப்பு – புகையிரத கட்டணத்திலும் மறுசீரமைப்பை மேற்கொள்ள திட்டம் – அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு!

Tuesday, March 15th, 2022
கடந்த நாட்களில் ஏற்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து, பேருந்து கட்டணங்களில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம... [ மேலும் படிக்க ]

மூடப்பட்டுள்ள அனைத்து தொழிற்சாலைகளையும் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை – கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க அறிவிப்பு!

Tuesday, March 15th, 2022
மூடப்பட்டுள்ள அனைத்து உள்நாட்டுத் தொழிற்சாலைகளையும் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். மூடப்பட்டிருந்த... [ மேலும் படிக்க ]

சவுதி அரேபிய தொழில் சந்தையில் இலங்கையர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு – அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், சவுதி வெளிநாட்டலுவல்கள்அமைச்சரிடம் கோரிக்கை!

Tuesday, March 15th, 2022
சவூதி அரேபிய தொழில் சந்தையில் இலங்கையர்களுக்கு அதிக வேலைவாய்ப்புக்களை எதிர்பார்ப்பதாக இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், சவூதி வெளிநாட்டலுவல்கள்... [ மேலும் படிக்க ]

தேவையான எரிபொருள் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் உள்ளது – அமைச்சர் காமினி லொக்குகே அறிவிப்பு!

Tuesday, March 15th, 2022
தற்போது நாட்டில் போதியளவு டீசலும், பெற்றோலும் கையிருப்பில் இருப்பதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் இதுதொடர்பாக... [ மேலும் படிக்க ]

பால் மா தட்டுப்பாட்டுக்கு தீர்வு – குறையின்றி நாடு முழுவதிலும் ஹைலண்ட் பால் மாவினை விநியோகிக்க நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் ஹேரத் தெரிவிப்பு!

Tuesday, March 15th, 2022
உள்நாட்டு சந்தையில் நிலவும் பால் மா தட்டுப்பாட்டுக்கு தீர்வாக அடுத்த மாத ஆரம்ப பகுதியிலிருந்து குறையின்றி நாடு முழுவதிலும் ஹைலண்ட் பால் மாவினை பகிர்ந்தளிக்க மில்கோ நிறுவனம் தயார்... [ மேலும் படிக்க ]

மசகு எண்ணெய் இறக்குமதி ஒப்பந்தத்தை UAE நிறுவனத்திற்கு வழங்க தீர்மானம்!

Tuesday, March 15th, 2022
2022 ஜூன் மாதம் முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான 07 மாதங்களுக்கு மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தத்தை ஐக்கிய அரபு இராச்சியத்தின்... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறை கர்பிணிப்பெண் ஹம்சிகா கொலையின் பிரதான சந்தேகநபர் இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்!

Tuesday, March 15th, 2022
ஊர்காவற்றுறை கர்பிணிப்பெண் ஹம்சிகா கொலையின் பிரதான சந்தேகநபர் இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது சந்தேகநபரை எதிர்வரும் 28 வரை விளக்கமறியலில்... [ மேலும் படிக்க ]

இராணுவ உதவி செய்யுமாறு சீனாவிடம் ரஷ்யா கோரியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்த செய்தியை நிராகரித்தது சீனா!

Tuesday, March 15th, 2022
உக்ரைன் மீதான போருக்கு இராணுவ உதவி செய்யுமாறு சீனாவிடம் ரஷ்யா கோரியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்த செய்தியை நிராகரித்துள்ள சீனா, இது ஒரு தவறான செய்தியென கண்டனம் செய்துள்ளது. அத்துடன்... [ மேலும் படிக்க ]

யுத்த நிறுத்தம் குறித்து இஸ்ரேல் பிரதமருடன் ரஷ்ய அதிபர் புடின் பேச்சு!

Tuesday, March 15th, 2022
உக்ரைன் விவகாரம் குறித்து இஸ்ரேல் பிரதமர் பென்னெட்டுடன் புடின் மீண்டும் பேசியுள்ளதாக ரஷ்ய அதிபரின் கிரெம்ளின் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் பசில் ராஜபக்ச, சர்வதேச நாணய நிதியத்தின் தொழில்நுட்ப ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி!

Tuesday, March 15th, 2022
தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு, அமைச்சர் பசில் ராஜபக்ச, சர்வதேச நாணய நிதியத்தின் தொழில்நுட்ப ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை... [ மேலும் படிக்க ]