Monthly Archives: March 2022

22 ஆம் திகதிமுதல் 25 ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும்!

Wednesday, March 16th, 2022
எதிர்வரும் 22 ஆம் திகதிமுதல் 25 ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (16) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக... [ மேலும் படிக்க ]

நாட்டில் சுழற்சி முறையில் மின்தடை அமுலாக்கம் – இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!

Wednesday, March 16th, 2022
இன்றையதினமும் நாட்டில் சுழற்சி முறையில் மின்தடை அமுலாக்கப்படவுள்ளது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, A B C D E F G H I J K L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட... [ மேலும் படிக்க ]

பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளிவிவகார செயலாளருடன் இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சந்தித்து கலந்துரையாடல்!

Wednesday, March 16th, 2022
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றையதினம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

பேசாலை காற்றாடி மின் ஆலை – மீன் இனப்பெருக்கம் பாதிப்பு என குற்றச்சாட்டு – விஞ்ஞான ரீதியாக ஆய்யுமாறு துறைசார் தரப்பினருக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் பணிப்பு!

Wednesday, March 16th, 2022
மன்னார், பேசாலை பிரதேசத்தில் மீள்புதுப்பிக்கத்தக்க வகையில் காற்றாலை மின்  ஆலைகளை உருவாக்குவதற்கான சாதகங்கள் தொடர்பாக ஆராய்வதற்கான கள விஜயத்தினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் கட்டாயம் – விரைவில் நடைமுறையாகும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு!

Wednesday, March 16th, 2022
குறைந்தபட்சம் ஒரு மாகாணத்திலாவது அனைத்து முச்சக்கர வண்டிகளையும் மீற்றர் ஆட்டோக்களாக மாற்றுவதற்கான வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்த எதிர்பார்ப்பதாக போக்குவரத்து அமைச்சர்... [ மேலும் படிக்க ]

பைடன் உட்பட 12 அமெரிக்க உயரதிகாரிகள் ரஷ்யாவிற்குள் நுழையத் தடை!

Wednesday, March 16th, 2022
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் 12 அமெரிக்க உயர் அதிகாரிகள் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளதாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தப் பட்டியலில்... [ மேலும் படிக்க ]

நாட்டில் எந்தவித மருந்து தட்டுப்பாடும் கிடையாது – சில தரப்பினர் அரசியல் செய்ய முயற்சி என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன குற்றச்சாட்டு!

Wednesday, March 16th, 2022
நாட்டில் எந்தவித மருந்து தட்டுப்பாடும் கிடையாது என்றும் போதியளவு மருந்துகள் கைவசம் உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். குறுகிய அரசியல்... [ மேலும் படிக்க ]

அறுபது வகையான மருந்துகளின் புதிய விலைகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி வெளியானது!

Wednesday, March 16th, 2022
அறுபது வகையான மருந்துகளுக்கான விலையில் திருத்தம் மேற்கொண்டு அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது. நேற்றுமுதல் (15)  நடைமுறைக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்தியா நாடுகளுக்கு குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வழங்க ரஷ்ய அரசாங்கம் தீர்மானம்!

Wednesday, March 16th, 2022
ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்றை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியுடனான சந்திப்பிற்கு கூட்டமைப்பிற்கு நிச்சயம் வாய்ப்பு கிட்டும் – அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Wednesday, March 16th, 2022
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திப்பதில் எவ்வித சிக்கலும் இல்லை என்றும் அதற்கான வாய்ப்புக்கள் நிச்சயம் வழங்கப்படும் என்றும் அமைச்சரவை இணை பேச்சாளர்... [ மேலும் படிக்க ]