Monthly Archives: March 2022

40,000 மெட்ரிக் தொன் டீசல் ஏற்றிய கப்பல் நாளை இலங்கை வந்தடையும் – எரிசக்தி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Saturday, March 19th, 2022
40,000 மெட்ரிக் தொன் டீசல் ஏற்றிய கப்பல், நாளை ஞாயிற்றுக்கிழமை நாட்டை அண்மிக்கும் என எரிசக்தி அமைச்சின் செயலாளர் K.D.R. ஒல்கா குறிப்பிட்டுள்ளார். இந்திய கடன் ஒப்பந்தத்திற்கு அமைய குறித்த... [ மேலும் படிக்க ]

தேவையான அளவு எரிபொருளை மாத்திரம் கொள்வனவு செய்யுங்கள் – அமைச்சர் காமினி லொக்குகே கோரிக்கை!

Saturday, March 19th, 2022
தேவையான அளவு எரிபொருளை மாத்திரம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றுக் கொள்ளுமாறு வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே பொது மக்களிடம் கோரியுள்ளார். இது தொடர்பில் கருத்துரைத்த... [ மேலும் படிக்க ]

மின்னுற்பத்திக்கான எரிபொருள் இன்மையால் வார இறுதி நாட்களிலும் மின்வெட்டு – இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி!

Saturday, March 19th, 2022
மின் உற்பத்திக்கான எரிபொருள் இன்மையால், வார இறுதி நாட்களிலும், நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் மின் துண்டிப்பு அமுலாக்கப்படுவதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. வார இறுதியில்,... [ மேலும் படிக்க ]

அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச்செயலர் இலங்கை வருகை!

Saturday, March 19th, 2022
அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நொலண்ட்  இன்றுமுதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில், பங்களாதேஷ், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு விஜயம்... [ மேலும் படிக்க ]

வார இறுதியின் பின்னர் எரிபொருள் தட்டுப்பாடு இருக்காது – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!

Saturday, March 19th, 2022
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் நிற்பது என்பன வார இறுதியின் பின்னர் தீர்க்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC)... [ மேலும் படிக்க ]

தற்போது நாடும் மக்களும் மிகவும் மோசமான நிலைமையை எதிர்நோக்கி வருகின்றனர் – பிரதமர் கவலை!

Saturday, March 19th, 2022
தற்போது நாடும் மக்களும் மிகவும் மோசமான நிலைமையை எதிர்நோக்கி வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளார். நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை... [ மேலும் படிக்க ]

உள்ளுர் தொழில்துறை தொடர்ந்து இயங்குவதற்கு அவசியமான மூலப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு சீனாவின் உதவியையும் நாடியுள்ளது இலங்கை!

Saturday, March 19th, 2022
இந்தியாவிடமிருந்து நிதி உதவியை பெற்றுக்கொண்ட பின்னர் இலங்கை சீனாவின் உதவியை நாடியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடன்களை செலுத்துவதை ஒத்திவைப்பது தொடர்பிலும், அத்தியாவசிய... [ மேலும் படிக்க ]

கடனுதவிக்காக இந்தியா நிபந்தனைகள் எதனையும் விதிக்கவில்லை – மூன்று வருட தவணை முறையில் திருப்பி செலுத்த வேண்டும் – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவிப்பு!

Saturday, March 19th, 2022
இந்தியா இலங்கைக்கு வழங்கிய ஒரு பில்லியன் டொலர் அமெரிக்கா டொலர் நிதியுதவிக்காக நிபந்தனைகள் எதனையும் விதிக்கவில்லை என தெரிவித்துள்ள நிதியமைச்சர் பசில் ரஜபக்ச எனினும் இந்த கடனை... [ மேலும் படிக்க ]

வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 6 ஆயிரத்து 261 டெங்கு நோயாளர்கள் பதிவு – சுகாதார அமைச்சு தகவல்!

Friday, March 18th, 2022
வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள், 6 ஆயிரத்து 261 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில், 4 ஆயிரத்து ,522 என்ற அளவில், அதிக எண்ணிகையிலான... [ மேலும் படிக்க ]

இந்திய பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நாடு திரும்பினார் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ !

Friday, March 18th, 2022
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றிருந்த நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார். நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கடந்த 15 ஆம் திகதி பிற்பகல் இந்திய... [ மேலும் படிக்க ]