Monthly Archives: March 2022

துறைமுகத்தில் தேங்கியுள்ள 2, 000 கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை: இந்திய இறக்குமதிக்கு முன்னுரிமை என வர்த்தக அமைச்சர் அறிவிப்பு!

Saturday, March 19th, 2022
துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 2,000 கொள்கலன்களை விடுவிப்பதற்கான கட்டணத்தை வழங்க, நிதியமைச்சு மற்றும் வர்த்தக அமைச்சு என்பன இணங்கியுள்ளாக அத்தியாவசிய... [ மேலும் படிக்க ]

உக்ரைன் பேச்சுவார்த்தைக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்க வேண்டும் – சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் வலியுறுத்து!

Saturday, March 19th, 2022
ரஷ்யா - உக்ரைன் பேச்சுவார்த்தைக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும், ஜோ பைடன்... [ மேலும் படிக்க ]

நாவற்குழி உணவுக் களஞ்சியசாலையை பல்பொருள் விற்பனை நிலையமாக புனரமைக்க வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன அறிவுறுத்து!

Saturday, March 19th, 2022
நாவற்குழி உணவுக் களஞ்சியசாலையை "ரஜவாச" பல்பொருள் விற்பனை நிலையமாக மாற்றுவதற்கான புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு களஞ்சியசாலை ஆணையாளருக்கு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Saturday, March 19th, 2022
கிளிநொச்சி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செல்வாநகர்,... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு எந்த தேவை இருந்தாலும் அதை பூர்த்தி செய்ய இந்தியா தயாராக இருக்கும் – இந்தியத் துணைத்தூதுவர் ராகேஸ் நடராஜன் தெரிவிப்பு!

Saturday, March 19th, 2022
இலங்கைக்கு இப்போது எந்த தேவை இருந்தாலும் அதை பூர்த்தி செய்ய இந்தியா தயாராக இருக்கும் என்று யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஸ் நடராஜன்  தெரிவித்துள்ளார். இந்திய... [ மேலும் படிக்க ]

இரண்டு நாள் விஜயமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் வருகை – பல்வேறு நிகழ்வகளிலும் பங்கேற்பு!

Saturday, March 19th, 2022
இரண்டு நாள் விஜயமாக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்றையதினம் மாவட்டத்தின் பல நிகழ்வுகளில் கலந்துகொண்டார். குறிப்பாக யாழ்ப்பாணத்துக்கு... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகளும், ஒத்துழைப்புக்களும் தொடர வேண்டும். – அமைச்சர் டக்ளஸ் எதிர்பார்ப்பு!

Saturday, March 19th, 2022
அன்புடனும் அக்கறையுடனும் இந்திய அரசாங்கத்திடமிருந்து முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கான மனிதாபிமான உதவிகள் வழங்கும் நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும்... [ மேலும் படிக்க ]

கிழக்கில் மூலிகை செடிகளை நடும் விசேட வேலைத்திட்டம் ஆரம்பம்!

Saturday, March 19th, 2022
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களின் வழிகாட்டலின் கீழ் அம்பாறை மஹா ஓயா நீலகல வனப்பகுதியில் 2,700 மூலிகை செடிகளை நடும் விசேட வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொருளாதார மேம்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்குவோம் – சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு!

Saturday, March 19th, 2022
இலங்கையின் பொருளாதார ஸ்தீரத்தன்மை மற்றும் கடன்களில் இருந்து மீள்வதற்கு நம்பகமான மற்றும் பொருத்தமான மூலோபாயத்தை செயற்படுத்துவதற்காக இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க சர்வதேச நாணய... [ மேலும் படிக்க ]

ஒரு வருடத்துக்கு செல்லுபடியாகும் வகையில், தற்காலிகமாக சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கு தீர்மானம் – போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

Saturday, March 19th, 2022
ஒரு வருடத்துக்கு செல்லுபடியாகும் வகையில், தற்காலிகமாக சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம... [ மேலும் படிக்க ]