Monthly Archives: March 2022

எம்.சீ.சீ உடன்படிக்கை விவகாரம் – கமத் தொழிலாளர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

Thursday, March 24th, 2022
அமெரிக்காவின் எம்.சீ.சீ. உடன்படிக்கையில் அரசாங்கம் கையெழுத்திடாவிட்டாலும் அந்த உடன்படிக்கை ஊடாக நடைமுறைப்படுத்தப்படவிருந்த காணிகளை நிதிமயப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாடப் புத்தகங்களில் 92 வீதமானவை விநியோகம் – O/L பரீட்சையில் மாற்றமில்லை திட்டமிட்டப்படி நடைபெறும் எனவும் அறிவிப்பு!

Thursday, March 24th, 2022
கடந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரபத்திர சாதாரண தர பரீட்சைகள் திட்டமிட்டபடி மே மாதம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா... [ மேலும் படிக்க ]

நடுத்தர ஆடைத் தொழில்துறை அபிவிருத்திக்கு அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ புதிய முயற்சி!

Thursday, March 24th, 2022
நாடு முழுவதும் உள்ள 50 தையல் இயந்திரங்கள் அல்லது 50 ஆட்களுக்கும் குறைவாக கொண்ட சிறிய ஆடைத் தொழிற்சாலைகளை ஊக்கப்படுத்துவதன் மூலம் விரைவில் ஆடை துறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த... [ மேலும் படிக்க ]

பிரதமரின் தலைமையில் தேசிய மூலோபாய விருது வழங்கும் விழா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது!

Thursday, March 24th, 2022
தேசிய பணி மூலோபாய விருது வழங்கும் விழா - 2022 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்றையதினம் ஷங்கிரில்லா ஹோட்டலில் நடைபெற்றது. உள்ளூர் விநியோகத்துறையில் சிறந்த பணியாற்றும் இலங்கை... [ மேலும் படிக்க ]

பொருளாதார வளர்ச்சிக்கு இந்திய அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்காக இந்திய பிரதமர் மோடிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நன்றி தெரிவிப்பு!

Thursday, March 24th, 2022
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்திய அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார். பிரதமரின் ஊடகப்பிரிவினால்... [ மேலும் படிக்க ]

புலம்பெயர் தமிழர்களுடன் கலந்துரையாட தயார் – அமெரிக்க அரச திணைக்களத்தின் அரசியல் விவகாரம் தொடர்பான உதவிச் செயலாளரிடம் மீண்டும் தெரிவித்தார் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச!

Thursday, March 24th, 2022
அமெரிக்க அரச திணைக்களத்தின் அரசியல் விவகாரம் தொடர்பான உதவிச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் நேற்று புதன்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து பேச்சு நடத்தினார். சர்வகட்சி... [ மேலும் படிக்க ]

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் திடீர் பரிசோதனை நடவடிக்கை – எரிவாயு விநியோகம் தொடர்பான அறிவுறுத்தல் பலகை காட்சிப்படுத்தப்பட வேண்டு எனவும் அறிவுறுத்து!

Wednesday, March 23rd, 2022
அரசாங்க அதிபரின் வேண்டுகோளுக்கு அமைவாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்களால் மாவட்ட இணைப்பதிகாரியின் தலைமையில்  இன்று (2022.03.23) திடீர் பரிசோதனைகளை... [ மேலும் படிக்க ]

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வை காண்பது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளேன் – ஜனாதிபதி கோரட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Wednesday, March 23rd, 2022
நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வை காண்பது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச சர்வகட்சி மாநாட்டில் தெரிவித்துள்ளார். அத்துடன் சர்வகட்சி அரசியல்... [ மேலும் படிக்க ]

மனித உரிமைகள், மனித சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் புதிய திருத்தச் சட்டம் – வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Wednesday, March 23rd, 2022
அரசாங்கம் முன்வைத்துள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தின் திருத்தத்தில், மனித உரிமைகள் மற்றும் மனித சுதந்திரம் உறுதிப்படுத்தப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத தடைச்சட்டத்தில் மீளாய்வுகள் மேற்கொண்டு தனிச்சட்டமாக்க வேண்டும் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேக்கர தெரிவிப்பு!

Wednesday, March 23rd, 2022
பயங்கரவாதத் தடைச்சட்டம் நாட்டுக்கு மிக அவசியமானது. தற்போது அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் எதிர்காலத்தில் மீளாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அது முழுமையான சட்டமாக கொண்டு... [ மேலும் படிக்க ]