Monthly Archives: March 2022

இந்தியாவிற்கு தீடிரென பயணம் செய்துள்ள சீனாவின் உயர்மட்ட அதிகாரி – இன்று விசேட சந்திப்பு!

Friday, March 25th, 2022
இந்தியா விஜயம் செய்துள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ,  (Wang Yi ) இன்று தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் (Ajit Doval) மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் (S.Jaishankar) ஆகியோரை... [ மேலும் படிக்க ]

வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைப் பரிசோதனை!

Friday, March 25th, 2022
வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நிகழ்த்தியுள்ளதாக தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் தெரிவித்துள்ளன. இந்த ஏவுகணை ஒரு உயரமான... [ மேலும் படிக்க ]

புடினுக்கு தக்க பதிலடி – பைடன் கடும் எச்சரிக்கை!

Friday, March 25th, 2022
உக்ரைன் மீதான போரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரசாயன ஆயுதத்தைப் பயன்படுத்தினால் அதற்கு நேட்டோ தக்க பதிலடி கொடுக்கும் என அமெரிக்க அதிபர் அதிபர் ஜோ பைடன்... [ மேலும் படிக்க ]

வீடுகளில் பெற்றோல் சேமித்து வைப்பது ஆபத்தானது – பொதுமக்களுக்கு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

Friday, March 25th, 2022
தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியுடன் வீடுகளில் பெற்றோலை சேமித்து வைப்பதால் விபத்துக்கள் ஏற்படுவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். வீடுகளில் பெற்றோலை சேமித்து... [ மேலும் படிக்க ]

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறுல்!

Friday, March 25th, 2022
அடுத்த சில நாட்களில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான நிலைமை காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவில்இலங்கை தேயிலைக்கான கேள்வி குறையவில்லை – இலங்கை தேயிலை சபை அறிவிப்பு!

Friday, March 25th, 2022
ரஷ்யாவில் இலங்கை தேயிலைக்கான கேள்வி உள்ளபோதிலும் அதனை ஏற்றுமதி செய்வதில் இலங்கை நெருக்கடியில் உள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு... [ மேலும் படிக்க ]

புது வருடத்துக்கு முன்னர் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு – ஜனாதிபதி, பிரதமர் நிதி அமைச்சர் தலைமையில் 52 பேர் கொண்ட குழுவொன்று நியமனம்!

Friday, March 25th, 2022
தமிழ், சிங்கள புது வருடத்துக்கு முன்னர் எரிபொருள், சமையல் எரிவாயு, மின்சாரத் துண்டிப்பு பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சரின் தலைமையில் நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

மீள் நிரப்பு நிலையங்களில் மேலதிகமாக எரிபொருள்: தாங்கி ஊர்திகள் திருப்பி அனுப்பப்பட்டன – வலுசக்தி அமைச்சர் சுட்டிக்காட்டு!

Friday, March 25th, 2022
எரிபொருள் நிரப்பு நிலையங்களில், எரிபொருள் மேலதிகமாக உள்ளமையால், சில எரிபொருள் தாங்கி ஊர்திகள் மீளத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே... [ மேலும் படிக்க ]

யுக்ரைன் – ரஷ்ய போர் விவகாரம்: ஐ.நா போர் நிறுத்த வாக்கெடுப்பில் இலங்கை பங்கேற்கவில்லை!

Friday, March 25th, 2022
யுக்ரைன் மீதான ரஷ்யா தொடுத்துள்ள போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடற்ற தீர்மானம் நேற்றைய தினம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானத்துக்கு... [ மேலும் படிக்க ]

உலக வங்கியிடமிருந்து ஒரு பில்லியன் டொலர் கடன் உதவியை எதிர்பார்க்கும் இலங்கை!

Friday, March 25th, 2022
உலக வங்கியிடம் இருந்து ஒரு பில்லியன் டொலர் கடன் உதவியை இலங்கை பெற்றுக்கொள்ளும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய இலங்கையின் கிராமப்புற அபிவிருத்தி, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி... [ மேலும் படிக்க ]