Monthly Archives: February 2022

பழைய முறைமையில் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டுமென தெரிவுக்குழு இணக்கம் – தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Friday, February 25th, 2022
புதிய முறைமை கொண்டுவரப்படும் வரையில் பழைய முறையின் கீழ்  மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டுமென தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இணக்கம்... [ மேலும் படிக்க ]

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இந்தியாவுக்கான பயணம் ஒத்திவைப்பு!

Friday, February 25th, 2022
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் உத்தியோக பூர்வ இந்தியாவுக்கான பயணம்  ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியாவினால் வழங்கப்படும் நிதியுதவி தொடர்பான ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்காக... [ மேலும் படிக்க ]

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கை குறித்து 3ஆம் திகதி உரையாடல் – வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான விசேட பிரதிநிதிகள் குழு இன்று ஜெனிவா பயணம்!

Friday, February 25th, 2022
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி உரையாடல் நடைபெறவுள்ளதாக  வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்... [ மேலும் படிக்க ]

போர் உக்கிரமடையும் பட்சத்தில் புடினை நேரடியாக குறிவைக்கத் தயாராகும் அமெரிக்கா!

Friday, February 25th, 2022
உக்ரைன் - ரஷ்யா போர் நிலைமை தீவிரமடையும் பட்சத்தில், புடினை நேரடியாக குறிவைக்க தற்போதுள்ள அமெரிக்க தடைகளை விரிவாக்குவதற்கான சாத்தியம் இன்னும் மேசையில் உள்ளது என அமெரிக்க... [ மேலும் படிக்க ]

நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உருக்கம்!

Friday, February 25th, 2022
 ரஷ்யாவுக்கு எதிரான போரில் தாங்கள் தனித்து விடப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உருக்கமுடன் தெரிவித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இராணுவ... [ மேலும் படிக்க ]

யார் குறுக்கே வந்தாலும் வரலாறு காணாத அழிவை சந்திக்க நேரிடும் – ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் கடும் தொனியில் எச்சரிக்கை!

Friday, February 25th, 2022
உக்ரைன் மீதான ரஷ்யாவின் யுத்தம் காரணமாக பெரும் உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் உலகநாடுகள் ரஷ்யா அதிபரிடம் போரை நிறுத்தும் படி கோரிவரும் நிலையில் அந்நாட்டு அதிபர்... [ மேலும் படிக்க ]

எமக்கு உதவ யாருமில்லை ; 18 – 6- வயது ஆண்கள் நாட்டை விட்டு வெளியேறதடை – வேதனை வெளியிட்ட உக்ரைன் அதிபர்!

Friday, February 25th, 2022
 உக்ரைனில் ரஷ்யா தாக்குதலில் 137 பேர் பலியாகி உள்ளதாகவும் ரஷியாவுக்கு எதிராக தனிந்தனியாக போராடி வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வேதனை வெளியிட்டுள்ளார். ரஷ்ய படையை எதிர்த்து... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பகுதிகளிலும் மழை பெய்யும் சாத்தியம் : இன்றைய வானிலை!

Friday, February 25th, 2022
வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என... [ மேலும் படிக்க ]

திறைசேரிக்குச் செலுத்தவேண்டிய உரிமைத்தொகையை செலுத்துங்கள் – கோப் குழு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பேரசிரியர் சரித ஹேரத் வலியுறுத்து!

Friday, February 25th, 2022
புவிச்சரிதவியல் அளவைச் சுரங்கப் பணியகத்தின் ஊடாக அரசாங்கத்தின் திறைசேரிக்கு செலுத்தப்பட வேண்டிய உரிமைத்தொகை பல வருடங்களாக உரிய முறையில் பரிமாற்றம் செய்யப்படவில்லையென்றும், இதனை... [ மேலும் படிக்க ]

எல்லை மீறி செல்லும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் செயற்பாடுகள் –பிரதேச செயலகம் முன்றலில் போராட்டம் நடத்த வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் தீர்மானம்!

Friday, February 25th, 2022
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் செயற்பாடுகள் எல்லை மீறி செல்வதை தடுக்கவும் மக்களின் நலன்கள் அனைத்தும் மக்களின் விருப்புக்கமைவான தெரிவுகளாகவும் இருக்க வேண்டும் என்று... [ மேலும் படிக்க ]