Monthly Archives: February 2022

மனித உரிமைகள் குறித்து பேசுவதற்கு முன்னர், மனிதன் ஒருவன் வாழும் உரிமையை உறுதிப்படுத்துவது முக்கியமாகும் – வேறெந்த அரசாங்கமும் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க தேவையில்லை – வெளிவிவகார செயலர் அறிவிப்பு!

Friday, February 25th, 2022
மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை மீது குற்றம் சுமத்தும் பல நாடுகள், கடந்த காலங்களில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜெயநாத் கொலம்பகே... [ மேலும் படிக்க ]

ஊழியர்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையை 2 மில்லியனாக உயர்த்த தொழிலாளர் தொடர்பான அமைச்சரின் ஆலோசனைக் குழு ஒப்புதல்!

Friday, February 25th, 2022
பணியில் இருக்கும் போது விபத்துகளில் காயமடைந்தால் அல்லது மரணமடைந்தால் அல்லது மொத்த ஊனம் ஏற்பட்டால் ஊழியர் களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையை 2 மில்லியனாக உயர்த்த... [ மேலும் படிக்க ]

மார்ச் முதல் வாரத்தில் முன்மொழியப்பட்ட பயங்கரவாத சட்ட திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் – அமைச்சர் பீரிஸ் அறிவிப்பு!

Friday, February 25th, 2022
பயங்கரவாத தடைச் சட்டத்தில் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மார்ச் முதல் வாரத்தில் இது குறித்து... [ மேலும் படிக்க ]

இன்றும் ஐந்து மணி நேர மின்வெட்டு – இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Friday, February 25th, 2022
நாடளாவிய ரீதியில் இன்றும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.. அத்துடன் இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அங்கீகாரம்... [ மேலும் படிக்க ]

மின்வெட்டுக் காரணமாக நுகர்வோர் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது – இலங்கை மின்சார சபைக்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவுறுத்து!

Friday, February 25th, 2022
நாடளாவிய ரீதியில் இடம்பெறும் அண்மைய மின்வெட்டுகளின் காரணமாக நுகர்வோர் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது. இதனால் இவ்வார இறுதியில், இரவு வேளைகளில் மின்வெட்டை... [ மேலும் படிக்க ]

இலங்கையர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்- துருக்கிக்கான இலங்கை தூதுவர் ரிஸ்லி ஹசன் அறிவிப்பு!

Friday, February 25th, 2022
உக்ரைனில் உள்ள இலங்கையர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என துருக்கிக்கான இலங்கை தூதுவர் ரிஸ்லி ஹசன் தெரிவித்துள்ளார். அத்துடன் நிலைமையை கண்காணித்து வருவதாகவும் அவர்... [ மேலும் படிக்க ]

ரஷ்யா – யுக்ரைன் விடயத்தில் இலங்கை நடுநிலை வகிக்கும் – வெளிவிவகார செயலாளர் ஜெயநாத் கொலம்பகே அறிவிப்பு!

Friday, February 25th, 2022
ரஷ்ய - உக்ரேன் விவகாரத்தில், இலங்கை நடுநிலை வகிக்கும் என வெளிவிவகார செயலாளர் ஜெயநாத் கொலம்பகே அறிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் முற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்,... [ மேலும் படிக்க ]

புகையிரத ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க ஆணைக்குழு – சகல பிரச்சினைகளுக்கும் இரண்டு மாதங்களுக்குள் தீர்வு – போக்குவரத்து அமைச்சருக்கு ஜனாதிபதி பணிப்பு!

Friday, February 25th, 2022
புகையிரத ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உடனடியாக ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சிக்கு பணிப்புரை... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் போகத்துக்குத் தேவையான உரத்தை தட்டுப்பாடு இன்றி வழங்கத் நடவடிக்கை – கமத்தொழில் அமைச்சர் மஹிந்தனந்த அளுத்கமகே தெரிவிப்பு!

Friday, February 25th, 2022
அடுத்த போகத்துக்குத் தேவையான உரத்தை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்குத் திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், இதற்குத் தேவையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டிருப்பதாகவும்... [ மேலும் படிக்க ]

மில்கோ நிறுவனத்திற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம் – பாலை 100 ரூபாவுக்கு கொள்வனவு செய்யும் திட்டம் நாளைமுதல் அமுலுக்கு வரும் என இராஜாங்க அமைச்சர் டி.பி ஹேரத் அறிவிப்பு!

Friday, February 25th, 2022
பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஒரு லீற்றர் பாலை 100 ரூபாவுக்கு கொள்வனவு செய்யுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்துள்ளார் என இராஜாங்க அமைச்சர் டி.பி ஹேரத் தெரிவித்தள்ளார்.. மில்கோ... [ மேலும் படிக்க ]