Monthly Archives: February 2022

நீதியமைச்சின் நடமாடும் சேவை குறித்து அமைச்சரவை அவதானம்!

Wednesday, February 2nd, 2022
நீதி அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் சேவை மற்றும் நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பான விடங்கள் அமைச்சரவையால் கவனத்திற்கொள்ளப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]

தற்போது நிலவும் வரட்சியான காலநிலை ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு பின்னர் மாற்றமடையும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Wednesday, February 2nd, 2022
நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதியின் பின்னர், மாற்றமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் சில பாகங்களில்,... [ மேலும் படிக்க ]

போதியளவு உலை எண்ணெய் கிடைக்கப்பெறுமாயின் நாட்டின் எந்தவொரு பாகத்திலும் இன்று மின் துண்டிப்பு அமுலாகாது – இலங்கை மின்சார சபையின் அறிவிப்பு!

Wednesday, February 2nd, 2022
போதியளவு உலை எண்ணெய்யும், டீசலும் கிடைக்கப்பெறுமாயின், நாட்டின் எந்தவொரு பாகத்திலும் இன்று மின் துண்டிப்பு அமுலாகாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்சார சபைக்கு... [ மேலும் படிக்க ]

கள்ளச்சந்தை டொலரை பயன்படுத்தி அரசாங்கம் ஆயுதக்கொள்வனவில் ஈடுபடவில்லை – வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு!

Wednesday, February 2nd, 2022
கறுப்புச் சந்தையில் பெறப்பட்ட டொலரை பயன்படுத்தி இலங்கை அரசாங்கம் வடகொரியாவிலிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்தது என வெளியான தகவல்களை அரசாங்கம் மறுத்துள்ளது. “நாங்கள்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இளம் விரிவுரையாளர் காலமானார் !

Tuesday, February 1st, 2022
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கை நெறியின் தற்காலிக உதவி விரிவுரையாளராக பணியாற்றிய இளம் ஊடகவியலாளரான தில்காந்தி நவரட்ணம் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 5 மணியளவில்... [ மேலும் படிக்க ]

நாட்டின் கடனை மறுசீரமைக்க சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற தாயார் – அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Tuesday, February 1st, 2022
நாட்டின் கடனை மறுசீரமைக்க சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். அத்துடன் நேற்று... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசியே அவசியம் – முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படாது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன அறிவிப்பு!

Tuesday, February 1st, 2022
கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த தடுப்பூசி நடவடிக்கையே அவசியம் என்பதனால் முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படாது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். நாடளாவிய... [ மேலும் படிக்க ]

வரி அறவீடு தொடர்பான சட்டமூலத்தை நாடாளுமன்றில் முன்வைக்க அனுமதி!

Tuesday, February 1st, 2022
இரண்டாயிரம் மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக வரி அறவிடக்கூடிய வருமானத்தை ஈட்டும் நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு ஒரு தடவை மாத்திரம் அறிவிடப்படும் 25 சதவீதம் வரி தொடர்பான சட்டமூலத்தை... [ மேலும் படிக்க ]

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் சிதைவுகளை அகற்றும் நடவடிக்கை ஆரம்பம் – மீன்பிடி தடையும் விரைவில் நீக்கம்!

Tuesday, February 1st, 2022
கடலில் தீக்கிரையாகிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் கழிவுகள் மற்றும் அழிவடைந்த பகுதிகளை அகற்றும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, 120 நாட்களில் குறித்த பணிகளை... [ மேலும் படிக்க ]

நிபந்தனைகளை மீள்பரிசீலனை செய்யுங்கள் – மின் நெருக்கடி தொடர்பில் மின்சக்தி அமைச்சருக்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச பணிப்புரை!

Tuesday, February 1st, 2022
தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து அவசர கொள்வனவுகளை மேற்கொள்ளும்போது முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மீள்பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். இந்த விடயம்... [ மேலும் படிக்க ]