Monthly Archives: February 2022

ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்திற்கு வாக்களிக்காத இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் – காரணத்தை அறிவித்தது இந்தியா!

Saturday, February 26th, 2022
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வி அடைந்தது. இந்த தீர்மானத்தின் மீது இந்தியா வாக்களிக்கவில்லை. இதற்கான காரணங்கள் இந்திய... [ மேலும் படிக்க ]

உக்ரைன் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் ஐ.நா.வின் தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தை கொண்டு முறியடித்தது ரஷ்யா!

Saturday, February 26th, 2022
உக்ரைன் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரஷ்யா முறியடித்தது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி... [ மேலும் படிக்க ]

சிவராத்திரி விரத புண்ணியகாலத்தில் ஆன்மீக செயற்பாடுகளுக்கு ஊக்குவிக்கும் வகையில் பிரதமரின் பணிப்புரைக்கமைய சிவாலயங்களுக்கு நிதியுதவி!

Saturday, February 26th, 2022
சிவராத்திரி விரத புண்ணியகால நன்னாளை முன்னிட்டு சிவராத்திரி தினமான எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதியன்று (01.03.2022) ஈழத்தின் பஞ்ச ஈஸ்வரத் தலங்கள் உட்பட, நாடளாவிய ரீதியில் தெரிவு... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களை கையளித்தார்!

Saturday, February 26th, 2022
இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜூலி சுங் தனது நற்சான்றிதழ்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்ததன் பின்னர் உத்தியோகபூர்வமாக தனது பதவியையும்... [ மேலும் படிக்க ]

ஐம்பது இலட்சம் உக்ரேனியர்கள், நாட்டில் இருந்து வெளியேறுவர் – ஐக்கிய நாடுகளின் கணிப்பு!

Saturday, February 26th, 2022
ஐம்பது இலட்சம்; உக்ரேனியர்கள் அருகில் உள்ள நாடுகளுக்கு தப்பிச் செல்லக்கூடும் என்று ஐக்கிய நாடுகளின் உதவி நிறுவனங்கள் கணித்துள்ளன. ரஸ்ய படையெடுப்பால் ஏற்கனவே குறைந்தது 100,000 பேர்... [ மேலும் படிக்க ]

உக்ரைனுக்க ஸ்வீடன் உதவி – கடுமையான எச்சரிக்கை விடுத்தது ரஸ்யா!

Saturday, February 26th, 2022
ஸ்வீடன் தங்களுக்கு இராணுவ உதவிகளை வழங்கியிருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.. ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. உக்ரைன்... [ மேலும் படிக்க ]

உள்ளூர் உற்பத்தியாளர்களை வலுவூட்டும் வகையில் ஒரு லீட்டர் பாலின் விலை 100 ரூபாயாக அதிகரிப்பு – இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் தெரிவிப்பு!

Saturday, February 26th, 2022
உள்ளூர் உற்பத்தியாளரகளை வலுவூட்டவும் உள்ளூர் உற்பத்திகளை அதிகரிப்பதற்கான வழிவகைகளை உருவாக்குவதற்காகவும் ஒரு லீட்டர் பாலின் விலை 100 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் இதுவரை தீர்மானிக்கவில்லை – வலுசக்தி அமைச்சு தெரிவிப்பு!

Saturday, February 26th, 2022
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன எரிபொருள் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது இதேவேளை, லங்கா ஐ.ஓ.சி தமது... [ மேலும் படிக்க ]

நெருக்கடிக்கு தீர்வாக மத்திய கிழக்கு நாடுகளின் உதவியை நாடுகின்றது இலங்கை!

Saturday, February 26th, 2022
மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து நிதி உதவிகளை பெற்றுக்கொள்வது குறித்து இலங்கை அரசாங்கம் ஆலோசித்து வருகின்றது. இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

யுக்ரைன் விவகாரம் – பகைமையை உடனடியாக நிறுத்துவதற்காகப் பணியாற்றுங்கள் – சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமும் இலங்கை கோரிக்கை!

Saturday, February 26th, 2022
யுக்ரைனில் அதிகரித்து வரும் மோதல் குறித்து இலங்கை அரசாங்கம் கவலை அடைவதாக வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும்... [ மேலும் படிக்க ]