Monthly Archives: January 2022

ஜனாதிபதியிடம் நாம் எதிர்பார்ப்பது கடுமையான தீர்மானங்களையே – நீதி அமைச்சர் வலியுறுத்து!

Saturday, January 29th, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மென்மையாக நடந்து கொள்கின்றார் எனவும், ஜனாதிபதியிடம் நாம் எதிர்பார்ப்பது கடுமையான தீர்மானங்களையே என்றும் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி... [ மேலும் படிக்க ]

40 சதவீத அரச ஊழியர்கள் பணி நேரத்தை வீணடிப்பு செய்கின்றனர் – நிதி அமைச்சகத்தால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் தகவல்!

Saturday, January 29th, 2022
நிதிய அமைச்சகத்தால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, 30 முதல் 40 சதவீத அரச ஊழியர்கள் தங்கள் நேரத்தை வீணாக செலவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கொழும்பு தென்னிலங்கை ஊடகம்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் பெப்ரவரி 08 ஆம் திகதிமுதல் 11 ஆம் திகதிவரை கூடுகிறது நாடாளுமன்றம்!

Saturday, January 29th, 2022
நாடாளுமன்றம் எதிர்வரும் பெப்ரவரி 08 ஆம் திகதிமுதல் 11 ஆம் திகதிவரை கூடவிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 21ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

வட மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது – மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கவலை!

Saturday, January 29th, 2022
வட மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். குறிப்பாக கடந்த இரண்டு... [ மேலும் படிக்க ]

இலங்கை – துருக்கி இடையிலான வர்த்தக தொடர்பு மேம்படுத்தப்படும் – ஜனாதிபதியிடம் துருக்கி வெளிவிவகார அமைச்சர் உறுதியளிப்பு!

Saturday, January 29th, 2022
இலங்கைக்கும் தமது அரசாங்கத்துக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதாக, துருக்கி வெளிவிவகார அமைச்சர் மெவ்லூட் சவ்சோக்லு... [ மேலும் படிக்க ]

மின்சார நெருக்கடி பிரச்சினையை தீர்ப்பதில் பொது மக்களும் பங்கேற்க வேண்டும் – இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் சங்கம் கோரிக்கை!

Saturday, January 29th, 2022
நாடளாவிய ரீதியில் தற்போது நிலவும் மின்சார நெருக்கடிக்கு தற்காலிக தீர்வாக மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் சங்கத்தின்... [ மேலும் படிக்க ]

அதிவேக நெடுஞ்சாலை சாரதிகளுக்கு புதிய சட்டம் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!

Saturday, January 29th, 2022
அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனம் விபத்துக்குள்ளானால், அதனை சுயமாக சரி செய்யக் கூடாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ... [ மேலும் படிக்க ]

எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான டொலர்களை மத்திய வங்கி ஏற்றுக்கொள்ளும் – மத்திய வங்கியின் ஆளுநர் ஜனாதிபதியிடம் உறுதியளிப்பு!

Saturday, January 29th, 2022
நாட்டில் அதிகரித்து வரும் டொலர் நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான டொலர்களை வழங்கும் பொறுப்பை இலங்கை மத்திய வங்கி ஏற்றுக்கொள்வதாக மத்திய வங்கியின் ஆளுநர்... [ மேலும் படிக்க ]

நிதிநிலை குறித்த அறிக்கையை பகிரங்கப் படுத்தினால் அது பாரிய பிரச்சினையாக அமையும் – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டு!

Saturday, January 29th, 2022
நாட்டின் நிதிநிலை குறித்த அறிக்கையை பகிரங்கப் படுத்தினால் அது பாரிய பிரச்சினையாக அமையும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டின் நிதி நிலைமை தொடர்பான அறிக்கையை... [ மேலும் படிக்க ]

சா/தர விசேட செய்முறைப் பரீட்சை இன்றும் நாளையும் முன்னெடுப்பு!

Saturday, January 29th, 2022
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விசேட செய்முறைப் பரீட்சை இன்றும் நாளையும் முன்னெடக்கப்படுகின்றது.. கொரோனா தொற்றினால் தனிமைப்படுத்தலில் இருந்த நிலையில், செய்முறைப் பரீட்சைக்குத்... [ மேலும் படிக்க ]