Monthly Archives: January 2022

வடக்கு விவசாயிகள் நெல் அறுபடையை முற்கூட்டியே திட்டமிடுவது உகந்தது – யாழ். பல்கலைகழக புவியியல்துறை விரிவுரையாளர் பிரதீபராஜா அறிவுறுத்து!

Wednesday, January 5th, 2022
அடுத்தவாரம் மழையை எதிர்பார்க்க முடியும் என்பதால் விவசாயிகள் நெல் அறுபடையை முன்கூட்டியே திட்டமிடுவது உகந்தது. என யாழ். பல்கலைகழக புவியியல்துறை விரிவுரையாளர் பிரதீபராஜா... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் இரண்டு வாரங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் – பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் எச்சரிக்கை!

Wednesday, January 5th, 2022
எதிர்வரும் இரண்டு வாரங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நிச்சயமாக அதிகரிக்கும் என பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பசுமை விவசாய வேலைத்திட்டத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

Wednesday, January 5th, 2022
இலங்கையின் பசுமை விவசாய வேலைத்திட்டத்துக்கு, ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர்... [ மேலும் படிக்க ]

அதிகரிக்கும் சிறுவர்கள் மீதான வன்முறை – ஆறு ஆண்டுகளில் 19 ஆயிரத்து 768 சம்பவங்கள் பதிவு – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தகவல்!

Wednesday, January 5th, 2022
கடந்த ஆண்டு சிறுவர் மீதான வன்முறைகள் தொடர்பில் 3 ஆயிரத்து 373 முறைப்பாடுகள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. அவற்றில் 598 முறைப்பாடுகள், 5... [ மேலும் படிக்க ]

அதிபர் – ஆசிரியர் சேவைகளின் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்கான 03/2016 பொது நிர்வாக சுற்றறிக்கையையில் திருத்தம் – நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, January 5th, 2022
அதிபர் - ஆசிரியர் சேவைகளின் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்காக 2018 ஆம் ஆண்டு கல்வி அமைச்சால் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி அப்போதிருந்த சம்பள நிர்ணய சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்தை கவிழ்க்கும் தனிப்பட்ட நோக்கத்துடன் செயற்படவேண்டாம் – அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி வலியுறுத்து!

Wednesday, January 5th, 2022
அரசாங்கத்தை விமர்சிக்கும்போது ஒழுக்கமற்ற விதத்தில் நடந்துகொள்ளவேண்டாம் என அமைச்சர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார். அமைச்சரவைக் கூட்டத்தின்போது அவர் இந்தக்... [ மேலும் படிக்க ]

திருத்தப்பட்ட பேருந்து கட்டணங்கள் இன்றுமுதல் நடைமுறையில் – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு!

Wednesday, January 5th, 2022
திருத்தப்பட்ட பேருந்து கட்டணங்கள் இன்று 5 ஆம் திகதிமுதல் அமுல்படுத்தப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. புதிய கட்டணங்களுக்கு அமைய குறைந்தபட்ச பேருந்து... [ மேலும் படிக்க ]

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் மீது தாக்குதல் – ஒருவர் கைது!

Wednesday, January 5th, 2022
யாழ்ப்பாணம் - கொழும்புக்கு இடையில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் மீது தாக்குதலை மேற்கொண்டு, சாரதி மற்றும் நடந்துனர் மீது தாக்குதல் மேற்கொண்ட... [ மேலும் படிக்க ]

மாகாண சபைத் தேர்தல் குறித்து கலந்துரையாடப்படவில்லை – எந்தவொரு நாடும் அதற்கான அழுத்தமும் கொடுக்கவில்லை – அமைச்சர் கம்மன்பில தெரிவிப்பு!

Tuesday, January 4th, 2022
மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக அரசாங்கம் எந்தவொரு கலந்துரையாடலிலும் ஈடுபடவில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

பிரதமரை பதவியிலிருந்து விலகுமாறு அழுத்தம் கொடுப்பது யார் – கண்டறிய வேண்டும் என கொழும்பு பல்கலைக்கழக வேந்தர் தெரிவிப்பு!

Tuesday, January 4th, 2022
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு அழுத்தம் கொடுப்பது யார் என்பதை கண்டறிய வேண்டும் என தெரிவித்துள்ள கொழும்பு பல்கலைக்கழக வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த... [ மேலும் படிக்க ]