Monthly Archives: January 2022

மக்களுக்கு நிவாரணம் வழங்கும் போது விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளின் போலித்தனம் அம்பலமாகியுள்ளது – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சுட்டிக்காட்டு!

Sunday, January 9th, 2022
மக்களுக்கு நிவாரணம் வழங்கும் போது மகிழ்ச்சி அடைவதற்குப் பதிலாக விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளின் போலித்தனம் அம்பலமாகியுள்ளதாக. நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ... [ மேலும் படிக்க ]

இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் விபத்துக்கள் – பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு எச்சரிக்கை !

Sunday, January 9th, 2022
இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விபத்துக்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை குறித்து சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு... [ மேலும் படிக்க ]

வழமைக்கு திரும்பும் பாடசாலைகள் – பெற்றோர்கள் மாணவர்களைப் பாதுகாப்பாக அனுப்ப வேண்டும் என சுகாதார தரப்பு வலியுறுத்து!

Sunday, January 9th, 2022
நாளை திங்கட்கிழமைமுதல் பாடசாலைகள் வழமைக்குத் திரும்புவதால் பெற்றோர்கள் மாணவர்களைப் பாதுகாப்பாக அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

வளிமண்டல குழப்ப நிலை உருவாகும் சாத்தியம் – நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Sunday, January 9th, 2022
நாட்டின் பல பகுதிகளிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில... [ மேலும் படிக்க ]

சீனா உரத்தை மீண்டும் கொண்டுவருவது தொடர்பில் நாளை கலந்துரையாடல் – கொமர்ஷல் உர நிறுவனம் அறிவிப்பு!

Sunday, January 9th, 2022
சீனாவிலிருந்து உரத்தை மீண்டும் கொண்டு வருவது தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் திங்கட்கிழமை உரச் செயலகத்தின் அதிகாரிகளுடன் இடம்பெறவுள்ளதாக கொமர்ஷல் உர நிறுவனம்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் வாரத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவது தொடர்பான வர்த்தமானி வெளியாகும் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்!

Sunday, January 9th, 2022
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மேலும் ஒரு வருடத்திற்கு பிற்போடுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படவுள்ளது. இராஜாங்க அமைச்சர் ரொஷான்... [ மேலும் படிக்க ]

இலங்கை வந்தடைந்தார் சீன வெளிவிவகார அமைச்சர் – கொழும்பு துறைமுக நகரத்தில் திறப்பு விழா!

Sunday, January 9th, 2022
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இன்று (09) ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்க உள்ளார். சீன வெளிவிவகார அமைச்சர்... [ மேலும் படிக்க ]

தோழர் தவநாதனின் தாயார் காலமானார்!

Sunday, January 9th, 2022
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும் வடக்கு மாகாசபையின் முன்னாள்... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கைகளை முழுத் திறனுடன் மீண்டும் ஆரம்பிக்க எந்தத் தீர்மானம் எட்டப்படவில்லை – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவிப்பு!

Saturday, January 8th, 2022
பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கைகளை முழு வீச்சில் மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானம் எட்டப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமான வைத்தியர் அசேல குணவர்தன... [ மேலும் படிக்க ]

இக்கட்டான காலப்பகுதியில் மக்கள் எதிர்நோக்கும் இன்னல்களை இல்லாதொழிப்பதற்கு ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் தயார் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதி!

Saturday, January 8th, 2022
இந்த இக்கட்டான காலப்பகுதியில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு இன்னல்களை ஒவ்வொன்றாக இல்லாதொழிப்பதற்கு ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் தயாராக இருப்பதாக பிரதமர் மஹிந்த... [ மேலும் படிக்க ]