Monthly Archives: January 2022

அம்பாந்தோட்டை கடலில் அனர்த்தம் – அமைச்சர் டக்ளஸின் நடவடிக்கையினால் மக்கள் மகிழ்ச்சி!

Sunday, January 9th, 2022
கடலில் தவறி விழுந்த காலிப் பிரதேச கடற்றொழிலாளர் ஒருவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட உடனடி நடவடிக்கை மூலம்  மீட்கப்பட்டுள்ளார். காலி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து... [ மேலும் படிக்க ]

திட்டமிடப்பட்ட மின் தடைகளுக்கு திங்கள்முதல் அனுமதி – இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!

Sunday, January 9th, 2022
எதிர்வரும் 10 ஆம் திகதி திங்கட்கிழமைமுதல் திட்டமிடப்பட்ட மின் தடைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில்... [ மேலும் படிக்க ]

விசேட பண்ட – சேவை வரியினை நேரடியாக பெறுவதற்கு திறைசேரிக்கு அதிகாரம் – பணிகளை முன்னெடுக்க பிரதி செயலாளர் ஒருவரம் நியமனம்!

Sunday, January 9th, 2022
முன்மொழியப்பட்ட விசேட பண்ட மற்றும் சேவை வரியினை நேரடியாக பெறுவதற்கு திறைசேரிக்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளது. அதேபோன்று திருத்தப்பட்ட பெறுமதி சேர் வரியினையும் திறைசேரி நேரடியாக... [ மேலும் படிக்க ]

பிரதமர் மஹிந்த ராஜபக்ச – சீன வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு – கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய்வு!

Sunday, January 9th, 2022
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று காலை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பில்... [ மேலும் படிக்க ]

பிரதமர் பதவி என்பது அரசியலின் ஒரு சிறிய பகுதி – கதைகளை உருவாக்கும் நோயாளிகளுக்கு மத்தியில் நான் ஆரோக்கியமாகவே இருக்கின்றேன் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தகவல்!

Sunday, January 9th, 2022
பிரதமர் பதவி என்பது அரசியலின் ஒரு சிறிய பகுதி. மஹிந்த ராஜபக்ச அரசியலை கைவிடுவார் என நினைக்கிறீர்களா? என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச இதுபோன்ற கதைகளை உருவாக்கும்... [ மேலும் படிக்க ]

“போட் சிட்டி”யில் நடைப்பாதை திறப்பு – இலங்கையின் அரச தலைவர்கள் பங்கேற்பு!

Sunday, January 9th, 2022
கொழும்பு போர்ட் சிட்டியில் ( The Port City Marina Promenade) 500 மீற்றர் துாரத்தைக் கொண்ட பொதுமக்களுக்கான நடைப்பாதை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான ராஜதந்திர உறவின் 65... [ மேலும் படிக்க ]

கொவிட்டினால் இழந்த இரண்டு வருடங்களை சர்வஜனவாக்கெடுப்பின் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும் – பொதுமக்களிடமிருந்து ஜனாதிபதிக்கு ஆலோசனை!

Sunday, January 9th, 2022
நான் கொவிட்டினால் இழந்த இரண்டு வருடங்களை சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் பெற்றுக் கொள்ளவேண்டும் என பொதுமக்களிடமிருந்து எனக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

கல்கிசை – காங்கேசன்துறை இடையேயான குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி சேவையின் புதிய தொடருந்து இன்று யாழ்ப்பாணம் வந்தடைந்தது.!

Sunday, January 9th, 2022
கல்கிசை - காங்கேசன்துறை இடையே குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி சேவையில் புதிய தொடருந்து இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5.10 மணியளவில் கல்கிசையிலிருந்து சேவையை... [ மேலும் படிக்க ]

இந்த மாத இறுதியில் தனியார் பேருந்துகளில் முற்கொடுப்பனவு அட்டை – தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்!

Sunday, January 9th, 2022
இந்த மாத இறுதியில் தனியார் பேருந்துகளில் முற்கொடுப்பனவு அட்டை (prepaid card) முறையில் கட்டணங்களை செலுத்தும் முறை ஆரம்பிக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்... [ மேலும் படிக்க ]

நிதி நெருக்கடிக்கு தீர்வுகாண இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொண்டதைப் போன்று சீனா மற்றும் ஜப்பானிடமிருந்தும் பெற்றுக்கொள்ள ஆலோசனை!

Sunday, January 9th, 2022
நாட்டில் தற்போது நிலவும் நிதி நெருக்கடிக்கு தீர்வுகாண இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொண்டதைப் போன்ற நிவாரணப் பொதிகளை சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிடம் இருந்து... [ மேலும் படிக்க ]