Monthly Archives: January 2022

பல்கலைக்கழக செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை – எதிர்வரும் 15 ஆம் திகதி கல்வியியற் கல்லூரிகளை ஆரம்பிக்குமாறும் கல்வி அமைச்சர் பணிப்பு!

Thursday, January 13th, 2022
தற்போது ஏற்பட்டுள்ள சில நடைமுறைச் சிக்கல்களைத் தீர்த்து உடனடியாக முழு எண்ணிக்கையிலான மாணவர்களுடன் பல்கலைக்கழக செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக பல்கலைக்கழக... [ மேலும் படிக்க ]

ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த கூட்டம் கொழும்பில் !

Thursday, January 13th, 2022
2022 மே 2 - 5 வரை கொழும்பில் நடைபெறவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொடர்பான மருத்துவ உபகரணங்கள் இலங்கைக்கு சீனாவின் வெளிநாட்டு அமைச்சினால் நன்கொடை!

Thursday, January 13th, 2022
சீன மக்கள் குடியரசின் வெளிநாட்டு அமைச்சு 127 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான மல்டிபரா கண்காணிப்பான்கள், உயர் பாய்வு ஒட்சிசன் நாசி சிகிச்சை இயந்திரங்கள், ஒட்சிசன் செறிவூட்டிகள்,... [ மேலும் படிக்க ]

இராணுவ சிப்பாய்களுக்கு யாழ். படையினரால் பொங்கல் பரிசு!

Thursday, January 13th, 2022
உலகெங்கிலும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படும் டுதைப் பொங்கல்டு தினத்தை முன்னிட்டு யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் பலாலி பண்ணைக்குள் பணிக்காக... [ மேலும் படிக்க ]

சதொச ஊடாக குறைந்த விலையில் அரிசி வழங்க நடவடிக்கை – வர்தக அமைச்சர் பந்துல தகவல்!

Thursday, January 13th, 2022
எந்த சூழ்நிலையிலும் கூட, நாட்டரிசி 1 கிலோ 100 ரூபாவுக்கு குறைவாகவும், சம்பா அரிசி 1 கிலோ 130 ரூபாவுக்கு குறைவாகவும் வழங்கப்படும் என்று வர்தக அமைச்சர் பந்துல குணவர்தன உறுதியளித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

ஆங்காங்கே சொல்லிதிரிவதை விடுத்து கௌரவமாக வெளியேறுவதே சிறந்தது -ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு அமைச்சர் நாமல் ஆலோசனை!

Thursday, January 13th, 2022
அரசாங்கத்தின் கொள்கைகள் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஒத்துப் போகவில்லையென்றால், கண்ணியத்துடன் அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்... [ மேலும் படிக்க ]

அரச – தனியார்துறை ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய ஊக்குவிக்க வேண்டும் – கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Thursday, January 13th, 2022
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய ஊக்குவிப்பதன் மூலம் பெறுமதியான நேரத்தை மீதப்படுத்துவதுடன் தேவையற்ற... [ மேலும் படிக்க ]

உலகளாவிய தடுப்பூசி விகிதத்தில் இலங்கை 3 ஆவது இடத்தில் – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!

Thursday, January 13th, 2022
உலகளாவிய தடுப்பூசி விகிதத்தில் இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளதாக சுகாதார அமைச்சரான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 194 நாடுகளை உள்ளடக்கியதாக இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் தைபொங்கல் பொருள் கொள்வனவில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை – வியாபாரிகள் கவலை !

Thursday, January 13th, 2022
யாழ்ப்பாணத்தில் தைபொங்கல் பொருள் கொள்வனவில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை என! வியாபாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர். திருநெல்வேலி உள்ளிட்ட யாழ் மாவட்டத்தின் பல்வேறு சந்தைகளில் வழமையாக... [ மேலும் படிக்க ]

நெல்லியடியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சத்திரசிகிச்சை செய்து பெண் கிருமித் தொற்றுக் காரணமாக மரணம்!

Thursday, January 13th, 2022
நெல்லியடியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சத்திரசிகிச்சை செய்து கொண்ட பெண் கிருமித் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார். புற்றுநோய் காரணமாக கற்ப்பப்பையை அகற்றும்... [ மேலும் படிக்க ]