Monthly Archives: January 2022

இந்திய மீனவர்கள் 43 பேரின் விளக்கமறியல் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

Thursday, January 13th, 2022
நெடுந்தீவு அருகே கடந்த வருடம் டிசம்பர் 19 ஆம் திகதி சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 43 பேர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டதுடன் 6 படகுகளும்... [ மேலும் படிக்க ]

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் – அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அறிவிப்பு!

Thursday, January 13th, 2022
பல்வேறு பிரச்சினைகளால் பயிர்கள் அழிவடைந்த விவசாயிகளுக்கு நியாயமான நட்டஈடு வழங்குவதற்கான முறைமையை உருவாக்கி அமைச்சரவையில் சமர்ப்பிப்பதாக விவசாய அமைச்சரான மஹிந்தானந்த அளுத்கமகே... [ மேலும் படிக்க ]

தென்னாபிரிக்க நெடுஞ்சாலை விபத்தில் 16 பேர் உடல் கருகிப் பலி!

Thursday, January 13th, 2022
தென்னாபிரிக்காவில் நெடுஞ்சாலை ஒன்றில் நடந்த வீதி விபத்தில் 16 பேர் உடல் கருகிப் பலியாகினர். லிம்போபோ பகுதியில் இந்தப் பயங்கர விபத்து இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி... [ மேலும் படிக்க ]

68 வீதமான பாடசாலை சீருடைத் துணிகள் வலய அலுவலகங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன – இராஜாங்க அமைச்சரான பியல் நிஷாந்த தெரிவிப்பு!

Thursday, January 13th, 2022
மாணவர்களின் பாடசாலை சீருடை துணிகளில் 68% ஆனவை ஏற்கனவே வலய அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சரான பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார். அமைச்சில் இடம்பெற்ற ஊடக... [ மேலும் படிக்க ]

சேதன உள்ளீடுகளை ஊக்குவிக்கும் பசுமை விவசாய மாதிரி வீட்டுத் தோட்டம் யாழ்ப்பாணத்தில் வைபவ ரீதியாக முன்னெடப்பு!

Thursday, January 13th, 2022
சேதன உள்ளீடுகளை ஊக்குவிக்கும் பசுமை விவசாய மாதிரி வீட்டுத் தோட்டம் இன்றையதினம் வைபவ ரீதியாக யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வடமராட்சி - பருத்தித்துறையில் இராணுவம்... [ மேலும் படிக்க ]

மின்தடையை சீராக்க சீனாவில் இருந்து நிபுணர் வருகை – இலங்கை மின்சார சபையின் தலைவர் தகவல்!

Thursday, January 13th, 2022
நுரைச்சோலை நிலக்கரி அனல் மின்நிலையத்தில் பழுதடைந்துள்ள ஜெனரேட்டரை ஆய்வு செய்வதற்காக சீனாவில் இருந்து நிபுணர் ஒருவர் இலங்கை வரவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

ஒமிக்ரோன் அலையின் விளிம்பில் இலங்கை – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

Thursday, January 13th, 2022
ஒமிக்ரோன் அலையின் விளிம்பில் இலங்கை இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பூஸ்டர் தடுப்பூசியைப் பெறுவதன் மூலம் இதனை கட்டுப்படுத்தப்படலாம் என்று தொடர்ந்து... [ மேலும் படிக்க ]

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு மீண்டும் அனுமதி வழங்க வாய்ப்பு – இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தகவல்!

Thursday, January 13th, 2022
வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு மீண்டும் அனுமதி வழங்க வாய்ப்பு இருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அரசாங்க தகவல்... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி தொடர்பில் பாடசாலைகள் மூலம் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் விழிப்புணர்வு – நடவடிக்கை மேள்கொள்ளுமாறு வடக்கு கல்வி அமைச்சின் செயலாளருக்கு அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை!

Thursday, January 13th, 2022
கொரோனா தடுப்பூசிகளை போடுதல் மற்றும் டெங்குப் பரவலை கட்டுப்படுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக பாடசாலை மட்டங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு... [ மேலும் படிக்க ]

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வின் ஆரம்ப நிகழ்வுக்கான விசேட ஒத்திகை இன்று!

Thursday, January 13th, 2022
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வின் ஆரம்ப நிகழ்வுக்கான விசேட ஒத்திகை இன்று வியாழக்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியை சிறப்பாக... [ மேலும் படிக்க ]