Monthly Archives: January 2022

அரசதுறை ஊழியர்களும் நாட்டின் அரசியல்வாதிகளும் ஒரு சுமையாக பொதுமக்கள் கருதுகின்றனர் : அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Saturday, January 15th, 2022
அரசதுறை ஊழியர்களும் நாட்டின் அரசியல்வாதிகளும் பொதுமக்களுக்கு பெரும் சுமையாக உள்ளனர் என்பது பெரும்பான்மையினரின் கருத்து என வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும... [ மேலும் படிக்க ]

உள்ளூர் தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்கப்படாது – அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கம் அறிவிப்பு!

Saturday, January 15th, 2022
தேங்காய் எண்ணெய் விலையில் அதிகரிப்பு ஏற்படும் என நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் விடுத்துள்ள அறிக்கையை அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் அனுமதியின்றி கடலட்டை பிடித்த 21 பேருக்கு 250,000 அபராதம்!

Saturday, January 15th, 2022
யாழ்ப்பாணத்தில் அனுமதியின்றி கடலட்டை பிடித்தமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 21 பேருக்கும் தலா 25 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. பருத்தித்துறை நீதிமன்ற... [ மேலும் படிக்க ]

இலங்கையின் உறுதியான நம்பகமான பங்காளியாக இந்தியா எப்போதும் இருக்கும் – நிதி அமைச்சர் பசிலுடனான காணொளி கலந்துரையாடலில் இந்திய வெளியுறவு அமைச்சர் உறுதியளிப்பு!

Saturday, January 15th, 2022
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருக்கு இடையில் தொலை காணொளி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு அவசியமான உதவிகளை வழங்க சீனா எப்போதும் தயாராக உள்ளது – சீன வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Saturday, January 15th, 2022
சீனாவிடமிருந்து புதிதாக மற்றுமொரு கடனைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுவரும் நிலையில், அவசியமான உதவிகளை வழங்க சீனா எப்போதும் தயாராக உள்ளதாக அந்நாட்டு... [ மேலும் படிக்க ]

அதிபர், ஆசிரியர் ஆலோசனை, ஆசிரியர் சேவைகளை மூடப்பட்ட சேவைகளாகப் பிரகடனப்படுத்தி வெளியானது அதிவிசேட வர்த்தமானி!

Saturday, January 15th, 2022
இலங்கை அதிபர், ஆசிரியர் சேவை மற்றும் ஆசிரியர் ஆலோசகர் சேவை ஆகியவற்றை மூன்றும் மூடப்பட்ட சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின்... [ மேலும் படிக்க ]

தேவாலயத்தில் கைக்குண்டு மீட்பு சம்பவத்தின் பின்னணியில் பெரிய சூத்திரதாரி – அமைச்சர் சரத் வீரசேகர சுட்டிக்காட்டு!

Saturday, January 15th, 2022
பொரளையில் உள்ள தேவாலயத்தில் அண்மையில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் பெரிய சூத்திரதாரி இருப்பதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தேசிய... [ மேலும் படிக்க ]

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை திகதி குறித்த முக்கிய அறிவிப்பு!

Saturday, January 15th, 2022
2021 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்டத்துக்கு வரவு செலவுத்திட்ட நிதியில் ஒதுக்கப்பட்டுள்ள 545 மில்லியன் நிதியை வெளிப்படைத்தன்மையுடன், மக்கள் நலன்சார்ந்து செலவிடுமாறு அமைச்சர் டக்ளஸ் அதிகாரிகளுக்கு பணிப்பு!

Saturday, January 15th, 2022
கிளிநொச்சி மாவட்டத்துக்கு வரவு செலவுத்திட்ட நிதியில் ஒதுக்கப்பட்டுள்ள 545 மில்லியன் ரூபா பணத்தை வெளிப்படைத்தன்மையுடன், மக்கள் நலன்சார்ந்து செலவிடுமாறு அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய ஆயிரத்து 700 கொள்கலன்கள் துறைமுகத்தில்!

Saturday, January 15th, 2022
நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சுமார் ஆயிரத்து 700 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தேங்கியுள்ளதாக... [ மேலும் படிக்க ]