Monthly Archives: January 2022

வைத்தியசாலையின் மோசமான செயல் – குடும்பப் பெண் உயிரிழப்பு!

Monday, January 17th, 2022
மாரடைப்பு காரணமாக சிகிச்சைக்குச் சென்ற குடும்பப் பெண்ணை வேலணை பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர் இல்லையென திருப்பி அனுப்பியதால் ஊர்காவற்றை வைத்தியசாலைக்குச் செல்லும் வழியில்... [ மேலும் படிக்க ]

உங்களுக்கு வீடு, நாட்டிற்கு நாளை எனும் வேலைத்திட்டத்தின் கீழ் வசதி குறைந்த மக்களுக்கு வீடுகள் – தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா!

Monday, January 17th, 2022
இலங்கையில் வீடுகள் இன்றி வாழும் மக்களுக்கு அதற்கான தீர்வினை வழங்குவதற்கு தாம் எதிர்பார்த்துள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா... [ மேலும் படிக்க ]

இலங்கை – சீன இடையே இறப்பர் – அரிசி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டு நிறைவு – சீனாவில் இருந்து நன்கொடையாக இலங்கைக்கு அரிசி !

Monday, January 17th, 2022
இலங்கைக்கு விரைவில் சீனாவில் இருந்து அரசி, நன்கொடையாக கிடைக்கும் என வர்த்தக அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 1952 ஆம் ஆண்டு இலங்கை - சீன இடையே இறப்பர் - அரிசி ஒப்பந்தம்... [ மேலும் படிக்க ]

பொருளாதார பின்னடைவை நோக்கிச் செல்வதை இந்தியாவின் நிதி உதவி தடுத்துள்ளது – ஜப்பானிடம் இருந்து 3.5 பில்லியன் டொலர்களை கடனாக பெறும் முயற்சியிலும் இலங்கை!

Monday, January 17th, 2022
இலங்கை அரசாங்கம் ஜப்பானிடம் இருந்து நிதி உதவியை பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளமதக செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும்... [ மேலும் படிக்க ]

ஊழலுக்கு இடமளிக்க மாட்டார் என்பதால் ஜனாதிபதி மீது சேற்றை வாரி வீசுகிறார்கள் – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சுட்டிக்காட்டு!

Monday, January 17th, 2022
ஊழலுக்கு இடமளிக்க மாட்டார் என்பதால் அரசாங்கத்தில் உள்ள சிலராலும் வெளியாள்களாலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விமர்சிக்கப்படுவதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ... [ மேலும் படிக்க ]

அமைச்சுகள் – அரச நிறுவனங்கள் பாவனைக்குட்படுத்தும் வளங்கள் தொடர்பில் ஆராய நடவடிக்கை!

Monday, January 17th, 2022
சகல அமைச்சுகளும், அரச நிறுவனங்களும் பாவனைக்குட்படுத்தும் காணி, வாகனம் மற்றும் கட்டடங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சகல அரச நிறுவனங்களிலும் அது... [ மேலும் படிக்க ]

எரிபொருளை மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்கினால் வாகனங்களுக்கான எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் – வலுசக்தி அமைச்சர் சுட்டிக்காட்டு!

Monday, January 17th, 2022
கடந்தவாரம் மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நாடளாவிய ரீதியில் சில பகுதிகளில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டது. அதனை மீளமைப்பதற்காக இரண்டு தடவைகளில் 3,000 மெற்றிக்... [ மேலும் படிக்க ]

வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு 18 ஆம் திகதி நள்ளிரவுமுதல் தடை – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

Monday, January 17th, 2022
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களைத் தயார்ப்படுத்தும் பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளுக்கு நாளை 18 ஆம் திகதி நள்ளிரவில் இருந்து பரீட்சை... [ மேலும் படிக்க ]

பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் நாளை ஆரம்பம் – ஜனாதிபதியால் அரசின் கொள்கைப்பிரகடனமும் நாடாளுமன்றத்தில் முன்வைப்பு!

Monday, January 17th, 2022
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை காலை 10.00 மணிக்கு வைபவரீதியாக ஆரம்பித்துவைக்க உள்ளார். முன்பதாக நாடாளுமன்றம் கடந்த டிசம்பர் மாதம்... [ மேலும் படிக்க ]

ஆண்டின் சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருதினை இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே வென்றுள்ளார்!

Monday, January 17th, 2022
நாடாளுமன்ற உறுப்பினர், ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய்கள் மற்றும் கொவிட் நோய் கட்டுப்பாடு இராஜாங்க அமைச்சர், ஆலோசகர் வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே அவர்களுக்கு ஆண்டின்... [ மேலும் படிக்க ]