Monthly Archives: January 2022

எரிபொருளைப் பெறுவதற்கு மத்திய வங்கி நிதி உதவி – நாட்டில் எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு தீர்வு கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிப்பு!

Wednesday, January 19th, 2022
கொழும்பு துறைமுகத்தில் உள்ள 2 கப்பல்களில் இருந்து எரிபொருளைப் பெறுவதற்கு மத்திய வங்கி நிதி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் உதய கம்மன்பில இதனூடாக நாட்டில் ஏற்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம் – ஓய்வுபெற்ற வைத்தியரின் வீட்டில் இருந்து பெருமளவிலான ஆயுதங்கள் மீட்பு!

Wednesday, January 19th, 2022
பொரளையில் உள்ள 'ஓல் செயின்ட்ஸ்' தேவாலயத்தில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற வைத்தியரின் வீட்டில் இருந்து பெருமளவிலான துப்பாக்கிகள்... [ மேலும் படிக்க ]

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முல்லைத்தீவு யுவதி!

Wednesday, January 19th, 2022
பாகிஸ்தானில் இடம்பெறும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். முல்லைத்தீவு... [ மேலும் படிக்க ]

மேலும் 4 புதிய மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை – நெடுஞ்சாலைகள் அமைச்னரின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, January 19th, 2022
இலங்கை அரசாங்கம் மேலும் 4 புதிய மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. அதனடிப்படையில் முத்தெட்டுகல புகையிரத குறுக்கு வீதி ஹிரிபிட்டிய சந்தி, பஸ்யால சந்தி,... [ மேலும் படிக்க ]

சீனாவிடமிருந்து ஒரு மில்லியன் மெற்றிக் தொன் அரிசி நன்கொடையாக இலங்கைக்கு – மார்ச் மாதம் நாட்டிற்கு வந்தடையும் என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Wednesday, January 19th, 2022
சீனாவிடமிருந்து ஒரு மில்லியன் மெற்றிக் தொன் அரிசி தொகை இலங்கைக்கு நன்கொடையாகப் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மற்றும் சீனாவிற்கு இடையிலான இறப்பர் - அரிசி... [ மேலும் படிக்க ]

விமர்சனங்களை முன்வைக்காமல் வெளியேறுங்கள் – சுதந்திரக்கட்சிக்கு அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன அறிவுரை!

Wednesday, January 19th, 2022
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டிருக்காவிட்டால் நாடாளுமன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி படுதோல்வி அடைந்திருக்கும் என்று அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன... [ மேலும் படிக்க ]

எமக்கான புதிய முகவரிகள் உருவாகின்றன. – தங்கம் வென்ற வீராங்கனைக்கான வாழ்த்து செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, January 19th, 2022
பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச குத்துச் சண்டை போட்டியில் தங்கம் வென்ற முல்லைத்தீவை சேர்ந்த வீராங்கனை கணேஸ் இந்துகாதேவிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வாழ்த்துக்களை... [ மேலும் படிக்க ]

சுழியோடி முறையை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவோர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடல்!

Wednesday, January 19th, 2022
தெஹிவளைப் பிரதேசத்தினை சேர்ந்த சுழியோடி முறையை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவோர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். சுழியோடிச் சென்று ஒரு வகை... [ மேலும் படிக்க ]

கரணவாய் பகுதியில் மினி சூறாவளி – 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவிப்பு!

Wednesday, January 19th, 2022
கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவின் கரணவாய் பகுதியில் நேற்று ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக 19 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட திரவ ஒக்சிஜன் தாங்கி திறந்துவைப்பு!

Tuesday, January 18th, 2022
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட திரவ ஒக்சிஜன் தாங்கி திறந்துவைக்கப்பட்டது. இன்று காலை11.30 மணியளவில் வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதிப் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]