Monthly Archives: January 2022

தகவல்களை வழங்காத அரச நிறுவனங்கள் குறித்து விசாரணை – தகவல் அறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழு அறிவிப்பு!

Monday, January 31st, 2022
தகவல் அறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழு கொழும்பு மாவட்டத்திற்கு வெளியே மேல்முறையீடுகளை விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் அறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

12 மாவட்டங்களில் டெங்கு அபாய வலயங்களாக அறிவிப்பு – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவிப்பு!

Monday, January 31st, 2022
நாட்டில் டெங்கு பரவும் அபாயத்தில் உள்ள 12 மாவட்டங்களில் உள்ள 81 பிரதேச செயலாளர் பிரிவுகளை தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அடையாளம் கண்டுள்ளது. அதனடிப்படையில் கொழும்பு,... [ மேலும் படிக்க ]

சிரமங்களை எதிர்கொண்டுள்ள போதிலும் அரசாங்கம் அபிவிருத்தி செயற்பாடுகளில் ஒருபோதும் பின்வாங்காது – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உறுதி!

Monday, January 31st, 2022
எவ்வாறான கடினமான சவால்களை எதிர்கொண்டாலும் அபிவிருத்தியில் அரசாங்கம் பின்வாங்கப் போவதில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடிக்கு கொரோனாவே முக்கிய காரணம் – நாட்டை முடக்காவிட்டால் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளலாம் – அமைச்சர் பிரசன்ன ஆலோசனை!

Monday, January 31st, 2022
நாட்டை முடக்காமல் முன்னோக்கி பயணித்தால் அடுத்த சில மாதங்களில் பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து மீள முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டின்... [ மேலும் படிக்க ]

மின்சார நெருக்கடி எரிபொருள் தட்டுப்பாட்டால் ஏற்பட்டது – துவிச்சக்கர வண்டியை பயன்படுத்துவதும் சிறந்ததென அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவிப்பு!

Monday, January 31st, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடியானது எரிபொருள் தட்டுப்பாட்டால் ஏற்பட்டது என்றும் ஆகவே துவிச்சக்கர வண்டியை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன... [ மேலும் படிக்க ]

சிறுபான்மை கட்சிகளுடன் அரசாங்கம் விரைவில் சந்திக்க ஏற்பாடு – நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Monday, January 31st, 2022
சிறுபான்மை கட்சிகளை சந்தித்து அரசாங்கம் விரைவில் கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட... [ மேலும் படிக்க ]

தொற்றுக்கு உள்ளான க.பொ.த உயர்தரப் பரீட்சார்த்திகளுக்காக 29 விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

Monday, January 31st, 2022
எதிர்வரும் ஏழாம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள கொரோனா தொற்றுடைய பரீட்சார்த்திகளுக்காக ,வைத்தியசாலைகளில் 29 விசேட பரீட்சை மத்திய... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சையின்போது மின் துண்டிப்பை ஏற்படுத்த வேண்டாம் – கல்வி அமைச்சர் வலியுறுத்து!

Monday, January 31st, 2022
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும்போது மின் துண்டிப்பை மேற்கொள்ள வேண்டாம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் இந்த விடயம் தொடர்பாக... [ மேலும் படிக்க ]

5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்றுமுதல் ஆரம்பம் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Monday, January 31st, 2022
2021 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று 31 ஆம் திகதிமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன்... [ மேலும் படிக்க ]

இந்த ஆட்சியில் ஜனநாயகம் முழுமையாகப் பாதுகாக்கப்படுகின்றது – அதனால்தான் கள்வர்களெல்லாம் கத்துகின்றனர் –அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சுட்டிக்காட்டு!

Monday, January 31st, 2022
அரசுக்கு எதிராக தற்போது விமர்சனங்கள் குவிந்தாலும், இன்னும் ஏழு மாதங்களில் இந்நிலைமை தலைகீழாக மாறும் என்பது உறுதி. அதேபோல் எதிரணிகளின் பகல் கனவும் பலிக்காது என விவசாய அமைச்சர்... [ மேலும் படிக்க ]