உயர்தரப் பரீட்சையின்போது மின் துண்டிப்பை ஏற்படுத்த வேண்டாம் – கல்வி அமைச்சர் வலியுறுத்து!
Monday, January 31st, 2022கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும்போது மின் துண்டிப்பை மேற்கொள்ள வேண்டாம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெப்ரவரி 7ஆம் திகதிமுதல் மார்ச் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பயணிகளை ஏற்றிச் செல்லும் மீன்பிடிப் படகுகளின் அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்படும் -அமைச்சர் மக...
ஊடகங்கள் உருவாக்கியதே பொன்சேகவுக்கான பதவி : அமைச்சர் ஹரிசன்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொறுப்பின் கீழ் சுற்றாடல் அமைச்சு - வெளியானது அதிவிசேட வர்த்தமானி அற...
|
|