Monthly Archives: January 2022

சீனாவின் ஜே-20 ஸ்டெல்த் போர் விமானம் போருக்கு தயார் சீனா அறிவிப்பு !

Sunday, January 23rd, 2022
சீனா சொந்தமாக தயாரித்த ஜே-20 ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமானது தற்போது போர் நடவடிக்கைகளில் ஈடுபட தயார் அந்நாட்டு அரசு ஆதரவு ஊடகமான க்ளோபல் டைம்ஸ் செய்தி... [ மேலும் படிக்க ]

இந்தியாவுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதற்கான தளமாக இலங்கையை பயன்படுத்த எவரும் அனுமதி கிடையாது – வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Sunday, January 23rd, 2022
இந்தியாவிற்கு மூலோபாய பாதுகாப்பு அச்சுறுத்தலாக விளங்குவதற்கு நாங்கள் விரும்பவில்லை என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜயனத் கொலம்பகே அந்நிய செலாவணி... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் பதவிக்காலத்தை நீடிக்கும் நோக்கம் எதுவும் கிடையாது – அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, January 23rd, 2022
அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் ஆட்சிக்காலத்தை நீடிக்கவேண்டிய அவசியமிம் எதுவும் இல்லை என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன் தேர்தலை நடத்தாமல்... [ மேலும் படிக்க ]

அதிகரிக்கின்றது கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை – பொதுமக்களுக்கு இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே எச்சரிக்கை!

Sunday, January 23rd, 2022
அதிகரித்துவரும் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை குறித்து இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே பொதுமக்களிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். எனினும் எதிர்காலத்தில்... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவின் புதிய ஒரியன் ஆளில்லா போர் விமானம் – போரின் தன்மைகளையே அடியோடு மாற்றியமைக்கும் திறன் கொண்டதாகவும் தகவல்!

Sunday, January 23rd, 2022
ரஷ்யாவின் க்ரோன்ஷ்டாட் நிறுவனம் தயாரித்துள்ள புதிய MALE ரக சுய நுண்ணறிவு ஆற்றல் கொண்ட ஒராயன் ரக ஆளில்லா சண்டை விமானங்கள் ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பமாக பாரக்கப்படுகிறது. இந்த... [ மேலும் படிக்க ]

காணாமல் போயிருந்த மீனவர்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக அறிவிப்பு!

Sunday, January 23rd, 2022
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையிலிருந்து மீன்பிடிபதற்காகச் சென்று காணாமல் போயிருந்த மீனவர்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகச் சந்தை சம்பிரதாயபூர்வமாக வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் ஹார்ன்போல் ஆகியோரால் திறந்துவைப்பு!.

Saturday, January 22nd, 2022
யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகச் சந்தை 12 ஆவது தடவையாக இன்றையதினம் காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் முற்றவெளியில் சம்பிரதாயபூர்வமாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இலங்கைக்கான... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் வெற்றிகரமாக முன்னெடக்கப்பட்டது புலமைப்பரிசில் பரீட்சை – மிகுந்த ஆர்வத்துடன் மாணவர்கள் பங்கேற்பு!

Saturday, January 22nd, 2022
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று (22-01-2022) நாடளாவிய ரீதியில் இடம்பெற்றது. இந்நிலையில் எவ்வித அச்சமும் இன்றி மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சைக்கு தோற்றியிருந்ததை அவதானிக்க... [ மேலும் படிக்க ]

பொய்யான தகவல்களை கூறி பயன்படுத்திய வாகனங்களை விற்பனை செய்ய தூண்டும் சம்பவங்கள் அதிகரிப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

Saturday, January 22nd, 2022
கடந்த 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி் கோட்டபாய ராஜபக்ச, எதிர்காலத்தில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என அறிவித்தார். அத்துடன் வாகன... [ மேலும் படிக்க ]

வழிப்பறி சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸாரால் ஐவர் கைது!

Saturday, January 22nd, 2022
சுன்னாகம் மற்றும் இளவாலையில் பட்டப்பகலில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவரும், அவர்களிடம் நகைகளை கொள்வனவு செய்த இருவருமாக ஐவர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்புப்... [ மேலும் படிக்க ]