Monthly Archives: January 2022

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு – உலகில் சுற்றுலாவுக்கு பொருத்தமான 5 நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கம் என சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவிப்பு!

Monday, January 24th, 2022
இலங்கையில், சுற்றுலாப் பயணிகளின் வருகை தற்போது வெகுவாக அதிகரித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இது பொருளாதாரத்தை... [ மேலும் படிக்க ]

இரு வகையான பேருந்து கட்டணங்களை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆலோசனை –இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு!

Monday, January 24th, 2022
பேருந்துகளின் இருக்கைகளை விட அதிகமான பயணிகளை நடத்துநர்கள் தொடர்ந்தும் ஏற்றிச் சென்றால் இரண்டு வகையான பேருந்து கட்டணங்கள் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க... [ மேலும் படிக்க ]

இரண்டு எரிபொருள் தாங்கிகளுக்கு மத்திய வங்கியிடமிருந்து 53 மில்லியன் அமெ. டொலர் செலுத்தப்படவுள்ளது – வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில!

Monday, January 24th, 2022
கொழும்பு துறைமுகத்தில் உள்ள இரண்டு எரிபொருள் தாங்கிகளுக்கு இலங்கை மத்திய வங்கியினால் 53 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில... [ மேலும் படிக்க ]

சர்வதேச ரீதியில் எதிர்நோக்கும் சில பிரச்சினைகளை தீர்க்க ஜப்பானின் உதவியை நாடுகிறது இலங்கை – பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Monday, January 24th, 2022
இலங்கை சர்வதேச ரீதியில் எதிர்நோக்கும் சில பிரச்சினைகளை தீர்க்க ஜப்பானின் உதவியை நாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை, இரண்டு... [ மேலும் படிக்க ]

மின்சார தடையை ஏற்படுத்த வேண்டாம் – மின்தடை தொடர்பில் துறைசார் தரப்பினருக்கு ஜயாதிபதி ஆலோசனை!

Monday, January 24th, 2022
மின்சார தடையை ஏற்படுத்த வேண்டாம் என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச   ஆலோசனை வழங்கியுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். மின்சார சர்ச்சை தொடர்பில்... [ மேலும் படிக்க ]

செயலூக்கி தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு யாழ் மாவட்ட மக்களிடம் மாவட்ட அரச அதிபர் வலியுறுத்து!

Sunday, January 23rd, 2022
யாழ்ப்பாணம் மாவட்டத்தில், முதலாம், இரண்டாம் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்கள், செயலூக்கி தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்... [ மேலும் படிக்க ]

நெற்செய்கை மேற்கொள்ள முடியாத காணிகளில் பாசிப்பயறு செய்கையை மேற்கொள்ள நடவடிக்கை – விவசாயிகளுக்கு நிதி உதவிகளை வழங்குமாறு விவசாய அமைச்சுக்கு ஜனாதிபதி பணிப்புரை!

Sunday, January 23rd, 2022
நெற்செய்கை மேற்கொள்ள முடியாத காணிகளில் பாசிப்பயறு செய்கையை மேற்கொள்வதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு... [ மேலும் படிக்க ]

புதிய அரசியல் கட்சிகளுக்கான பதிவு விண்ணப்பங்கள் நாளைமுதல் ஏற்றுக்கொள்ளப்படும் – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு!

Sunday, January 23rd, 2022
புதிய அரசியல் கட்சிகளப் பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் நடவடிக்கைகள் நாளை (24) முதல் ஆரம்பிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பான... [ மேலும் படிக்க ]

இம்மாத இறுதிக்குள் புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான வரைபை அரச தலைவரிடம் வழங்க நடவடிக்கை!

Sunday, January 23rd, 2022
இம்மாத இறுதிக்குள் புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான வரைபினை, அதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் வழங்குவதற்கு திட்டமிட்டு வருவதாக... [ மேலும் படிக்க ]

பால் மா தட்டுப்பாட்டுக்கு தீர்வு – மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அறிவிப்பு!

Sunday, January 23rd, 2022
பால் மா இறக்குமதியாளர்களுக்கு போதுமான அளவு டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதால் பால் மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்... [ மேலும் படிக்க ]