Monthly Archives: January 2022

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிதி ஒதுக்கீடு – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் வலி கிழக்கில் உதவித் திட்டங்கள் வழங்கிவைப்பு!

Tuesday, January 25th, 2022
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் 2021 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி கிழக்கு... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத மணல் அகழ்வால் இரணைமடு குளத்திற்கு பெரும் ஆபத்தும் – வளத்தை இழக்க முடியாது என எச்சரிக்கிறார் அரச அதிபர் !

Tuesday, January 25th, 2022
கிளிநொச்சி மாவட்டத்தின் இடம்பெற்றுவருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வினால் மாவட்டத்தில் இருக்கின்ற மிகப்பெரும் வளமான இரணைமடு குளத்திற்கு மிகப்பெரும் ஆபத்து ஏற்படும் என்றும்... [ மேலும் படிக்க ]

மக்கள் வாழிடங்களில் இருந்து அகற்றும் திண்மக்கழிவுகளை அகற்ற நிதி வசூலிப்பு – கட்டத் தவறின் தண்டப்பணமும் அறவீடு – வலி மேற்கு பிரதேச சபையில் தீர்மானம்!

Tuesday, January 25th, 2022
பிரதேசத்தில் பெரும் பேசுபொருளாக இருக்கும் திண்மக் கழிவுகளை அகற்றுவது தொடர்பில் குறிப்பாக மக்கள் தாம் வாழும் இடங்களில் இருந்து அகற்றும் திண்மக் கழிவுகளை குறித்தொதுக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவுக்கு புதிய பதவி!

Tuesday, January 25th, 2022
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண, சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார். குற்றவியல் மற்றும் போக்குவரத்து சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் பதவிக்கு... [ மேலும் படிக்க ]

தேவாலயத்தில் கைக்குண்டு எடுக்கப்பட்ட விவகாரம் – உடனடியாக விசாரணைகளை நிறைவு செய்யுமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவு!

Tuesday, January 25th, 2022
பொரளை அனைத்து புனிதர்களிள் தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணைகளை நிறைவு செய்யுமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு கொழும்பு மேலதிக... [ மேலும் படிக்க ]

அடையாளம் காணப்படுகின்ற கொரோனா நோயாளர்களில் 50 சதவீதமானவர்கள் ஒமைக்ரொன் உடையவர்களாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்சரிக்கை!

Tuesday, January 25th, 2022
நாட்டில் தற்போது அடையாளம் காணப்படுகின்ற கொரோனா நோயாளர்களில் 50 சதவீதமானவர்கள் ஒமைக்ரொன் திரிபினை உடையவர்களாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பிரதி சுகாதார சேவைகள்... [ மேலும் படிக்க ]

சரியான தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய ஒரு நிறுவன கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்க முடியும் – இராணுவ தளபதி தெரிவிப்பு!

Tuesday, January 25th, 2022
ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு, நிபுணத்துவ பகிர்வு மற்றும் பொதுவான சட்ட அணுகுமுறைகளை மேம்படுத்துவதற்கான சரியான தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய ஒரு நிறுவன கட்டமைப்பை உருவாக்குவதன்... [ மேலும் படிக்க ]

முழுமையான தடுப்பூசித் திட்டத்திற்கு மூன்று தடுப்பூசிகளைப் பெற்றிருப்பது அவசியம் – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல வலியுறுத்து!

Tuesday, January 25th, 2022
முழுமையான தடுப்பூசித் திட்டத்திற்கு மூன்று தடுப்பூசிகளைப் பெற்றிருப்பது அவசியம் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல வலியுறுத்தியுள்ளார். இதற்கமைய இதுவரை இரண்டு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா தடுப்பூசியின் திட்டத்தின் ஓராண்டு நிறைவினை முன்னிட்டு விசேட வேலைத்திட்டம் – பிரதமர் தலைமையில் எதிர்வரும் 29 ஆம் விசேட நிகழ்வுக்கும் ஏற்பாடு!

Tuesday, January 25th, 2022
உலகளாவிய ரீதியில் பேரழிவினை ஏற்படுத்தியுள்ள கொரோனா பிரச்சினைக்கு பிரதான தீர்வாக தடுப்பூசி திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் இலங்கையில் இம் மாதம் 29 ஆம் திகதியுடன் தடுப்பூசி... [ மேலும் படிக்க ]

2030 ஆம் ஆண்டளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி 70 சதவீதமாக அதிகரிக்கும் – அமைச்சர் மஹிந்த அமரவீர நம்பிக்கை!

Tuesday, January 25th, 2022
பொதுமக்களுக்கு தேசிய மின்விநியோக கட்டமைப்பு மீதான நம்பிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளது. அத்துடன் மின்விநியோகம் தொடர்பிலான உத்தரவாதத்தை எவராலும் வழங்க முடியாத நிலைமை தற்போது... [ மேலும் படிக்க ]