Monthly Archives: January 2022

நாடாளுமன்றின் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படாது – சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அறிவிப்பு!

Thursday, January 27th, 2022
நாடாளுமன்றின் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படாது என சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக, ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர்... [ மேலும் படிக்க ]

கிழக்கில் 2000 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமன கடிதங்கள் வழங்கி வைப்பு!

Thursday, January 27th, 2022
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 2000 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு திருகோணமலையில் இடம்பெற்றது. திருகோணமலை உவர்மலை... [ மேலும் படிக்க ]

முதலமைச்சர் ஸ்ராலினுக்கு புரிந்தது யதார்த்தம் – ஆதாயம் தேடுகின்றனர் சுயநல அரசியல்வாதிகள் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Wednesday, January 26th, 2022
இலங்கையின் கடற்றொழில் அமைச்சரும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்ராலினும் புரிந்து கொண்ட யதார்த்தத்தினை விளங்கிக் கொள்ளாத சுயநல அரசியல்வாதிகள் சிலர், அரசியல் இலாபம் தேடும் முயற்சியில்... [ மேலும் படிக்க ]

காற்று மாசுபாடு அதிகரிப்பு – துவிச்சக்கரவண்டி பாவனையை மேம்படுத்த நடவடிக்கை – சில ஊக்குவிப்பு சலுகைகளை வழங்குவதற்கும் ஆராயப்படுவதாக சற்றாடல் அமைச்சர் அறிவிப்பு!

Wednesday, January 26th, 2022
காற்று மாசுபாடு மற்றும் மேலும் பல காரணிகள் காரணமாக துவிச்சக்கரவண்டி பாவனையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதன்படி,... [ மேலும் படிக்க ]

வறட்சியுடன் கூடிய காலநிலை – நீரை சிக்கமாக பயன்படுத்துமாறு பொது மக்களுக்கு நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவுறுத்தல்!

Wednesday, January 26th, 2022
நீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. தற்சமயம் நிலவும் வரட்சியுடன் கூடிய காலநிலையினால் நீர் மூலங்களின் நீர்... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் 73 ஆவது குடியரசு தினம் இன்று – யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரகத்திலும் விசேட நிகழ்வு!

Wednesday, January 26th, 2022
யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரகத்தில் இந்தியாவின் 73 ஆவது குடியரசு தின நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. இன்று காலை நடைபெற்ற குறித்த நிகழ்வின்போது யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் பதில்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத மணல் அகழ்வு; தர்மபுரத்தில் ஐவருடன் உழவு இயந்திரங்களும் பறிமுதல்!

Wednesday, January 26th, 2022
கிளிநொச்சி - கல்மடு குளம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 5 உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கிளிநொச்சி - தர்மபுரம்... [ மேலும் படிக்க ]

வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு வர்த்தகர்கள் மீண்டும் கோரிக்கை !

Wednesday, January 26th, 2022
வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு வர்த்தகர்கள் மீண்டும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இறக்குமதி நிறுத்தப்பட்டதன்... [ மேலும் படிக்க ]

இலங்கை ரி20 அணியில் மாற்றம்!

Wednesday, January 26th, 2022
அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை ரி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அனுமதி வழங்கியுள்ளார். அவுஸ்திரேலியா... [ மேலும் படிக்க ]

நகர்ப்புற குடிசைவாசிகளுக்கு வீடு வழங்கும் வேலைத்திட்டம் 2024 இல் நிறைவடையும் – நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!

Wednesday, January 26th, 2022
நாட்டிலுள்ள அனைத்து நகர்ப்புற குடிசைவாசிகளுக்கும் வீடுகளை வழங்கும் வேலைத்திட்டம் 2024 ஆம் ஆண்டில் நிறைவடையும் என நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதனிடையே நாட்டிலுள்ள 40... [ மேலும் படிக்க ]