இந்தியாவின் 73 ஆவது குடியரசு தினம் இன்று – யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரகத்திலும் விசேட நிகழ்வு!
Wednesday, January 26th, 2022யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரகத்தில் இந்தியாவின் 73 ஆவது குடியரசு தின நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
இன்று காலை நடைபெற்ற குறித்த நிகழ்வின்போது யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் பதில் துணைதூதுவர் ராம் மகேசினால் இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு இந்திய குடியரசுத் தலைவரின் சிறப்புரையும் யாழ்.இந்திய பதில் துணைத்தூதுவரால் வாசிக்கப்பட்டது.
அதன்பின்னர் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் சுகாதார நடைமுறை பின்பற்றி இடம்பெற்ற குடியரசு தின நிகழ்வில் மட்டுப்படுத்தப்பட்டளவில் விருந்தினர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அடையாளப் பணிப்புறக்கணிப்பிற்கு ஆசிரியர்கள் தயார் - இலங்கை ஆசிரியர் சங்கம்!
பொருளாதார நெருக்கடிக்கு கொரோனாவே முக்கிய காரணம் - நாட்டை முடக்காவிட்டால் பொருளாதார நெருக்கடியில் இரு...
ஆட்சேபனைகளை தெரிவிக்க அவசர தொலைபேசி இலக்கம் - பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!
|
|
விடுவிக்கப்பட்ட காணிகளில் பயன்தரு மரங்களையாவது நடுங்கள்; யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத்த தளபதி கோரிக்கை...
தமிழ் இளைஞர்களை பலவந்தமாக போராளிகளாக்கியவர்கள் இன்று மனித உரிமைகள் குறித்து பேசுகின்றனர் - அமைச்சர் ...
வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறு அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ரணி...