Monthly Archives: September 2021

17 ஆயிரம் பேருந்து உரிமையாளர்களுக்கான நிவாரணங்களை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை ஆரம்பம் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

Sunday, September 26th, 2021
கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கான நிவாரணங்களை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

மூன்று வலயங்களாக வகைப்படுத்து பேருந்து சேவைகளை முன்னெடுக்க முடியும் – விசேட யோசனையை முன்வைத்துள்ளது தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்!

Sunday, September 26th, 2021
நோயாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 9 மாகாணங்களையும் சிவப்பு, மஞ்சள், பச்சை ஆகிய வர்ண வலயங்களாக வகைப்படுத்தி பேருந்து சேவைகளை முன்னெடுப்பது தொடர்பிலான யோசனை ஒன்றை தனியார்... [ மேலும் படிக்க ]

நாட்டை திறப்பது தொடர்பில் எதிர்வரும் 30 ஆம் திகதி உத்தியோகபூர்வ தீர்மானங்கள் எடுக்கப்படும் – சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவிப்பு!

Sunday, September 26th, 2021
நாட்டில் தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் அவசரகால முடக்க நிலையை நீக்கி சுகாதார கட்டுப்பாடுகளின் கீழ், எதிர்வரும் முதலாம் திகதி நாட்டை மீண்டும் திறப்பதற்கு... [ மேலும் படிக்க ]

பால் மா தட்டுப்பாட்டிற்கு தீர்வாக பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை – துறைசார் இராஜாங்க அமைச்சு அறிவிப்பு!

Sunday, September 26th, 2021
சந்தையில் காணப்படும் பால் மா தட்டுப்பாட்டிற்கு தீர்வாக பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கால்நடை, கமநல சேவை அபிவிருத்தி, பால் மற்றும் முட்டை தொடர்பான... [ மேலும் படிக்க ]

கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட 623 பொருட்கள் தொடர்பில் மறுபரிசீலனை செய்ய நடவடிக்கை – ஜனாதிபதி செயலாளர் பி.பி.ஜயசுந்தர தெரிவிப்பு!

Sunday, September 26th, 2021
இலங்கை மத்திய வங்கியால் 600 இற்கும் மேற்பட்ட பொருட்களுக்கு விதித்த இறக்குமதி கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதி செயலாளர் பி.பி.ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இந்த... [ மேலும் படிக்க ]

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 56 ஆயிரம் கடவுச்சீட்டு விநியோகம் – குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவிப்பு!

Sunday, September 26th, 2021
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 56 ஆயிரத்து 406 பேர் புதிய கடவுச்சீட்டுகளை பெற்றுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் கடந்த ஜூலை... [ மேலும் படிக்க ]

சீமெந்து, பால் மா, எரிவாயு மற்றும் கோதுமை மாவின் விலை தொடர்பான இறுதி தீர்மானம் நாளை!

Sunday, September 26th, 2021
சீமெந்து, பால் மா, எரிவாயு மற்றும் கோதுமை மாவின் விலை தொடர்பான இறுதி தீர்மானம் நாளை திங்கட்கிழமை மாலை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும் என்று நுகர்வோர் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

நாட்டின் வளர்ச்சி தொடர்பில் இளைஞர் சமூகம் கவனம் செலுத்த வேண்டும் – இளைஞர்களுக்கு அமைச்சர் நாமல் அழைப்பு!

Sunday, September 26th, 2021
குறித்த நேரத்திற்கு கொவிட் தடுப்பூசி மத்திய நிலையங்களுக்கு சென்று தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, நாட்டின் இளைய... [ மேலும் படிக்க ]

நாட்டில் கொவிட் மரணங்கள் 40 சதவீதமாக குறைவு – த:டுப்பூசிகள் ஏற்றப்படுவதே மரண வீதம் வீழ்ச்சியடைய காரணம் என சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Sunday, September 26th, 2021
நாட்டின் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 40 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்படுவது இந்த மரண... [ மேலும் படிக்க ]

நாடு வழமைக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றது – புதிய செலவுத் திட்டம் கிராமப்பகுதிகளை மேம்படுத்துவதாகவே அமையும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உறுதிபடத் தெரிவிப்பு!

Sunday, September 26th, 2021
2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டமானது கிராமப்பகுதிகளை மேம்படுத்துவதாகவே அமையும் என தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அரசாங்கத்தின் பயணம் வெற்றியளிக்க... [ மேலும் படிக்க ]