Monthly Archives: September 2021

ஜனாதிபதி, பிரதமர் நாட்டில் இல்லாத வரலாற்றுச் சம்பவம் இலங்கையில் பதிவு – நாட்டின் தற்காலிக தலைவரானார் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன!

Saturday, September 18th, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளிநாடு சென்றுள்ள நிலையில் நாட்டின் தலைவராக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தற்காலிகமாக செயற்படவுள்ளார். அதன்படி,... [ மேலும் படிக்க ]

அனைத்து தடுப்பூசிகளும் தரம் வாய்ந்தவை: இளைஞர்களுக்கென்று பிரத்தியேகமாக எதுவுமில்லை என வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டு!

Saturday, September 18th, 2021
தடுப்பூசி ஏற்றிக்கொள்ளல் தொடர்பில் பொதுமக்களை ஊக்குவிக்கும் முழுப் பொறுப்பும், பொது சுகாதார பரிசோதகர்களுக்குரியது என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹனவிடம்,... [ மேலும் படிக்க ]

நாட்டின் 50 சதவீதமானோருக்கு கொவிட் தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டுள்ளன – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!

Saturday, September 18th, 2021
நாட்டில் நேற்றுவரை கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின்படி மொத்த சனத்தொகையில் 50 சதவீதமானோருக்கு  கொவிட் தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன... [ மேலும் படிக்க ]

ஆறுகளைப் பாதுகாப்போம் திட்டத்தின்கீழ் அக்கராயன் ஆற்றை புனரமைக்க நிதி ஒதுக்கீடு – கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவிப்பு!

Saturday, September 18th, 2021
ஆறுகளைப் பாதுகாப்போம்‘ என்ற அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் கிளிநொச்சி அக்கராயன் ஆற்றைப் புனரமைப்பதற்கு இன்றையதினம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் 20 வயது தொடக்கம் 30 வயதுப்பிரிவினருக்கு முதற்கட்ட தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை!

Saturday, September 18th, 2021
கிளிநொச்சியில் 20 வயது தொடக்கம் 30 வயதுப்பிரிவினருக்கு முதற்கட்ட தடுப்பூசி ஏற்றும் பணி, எதிர்வரும் திங்கட்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளதாக மாவட்ட தொற்றுநோயியல் வைத்தியர் நிமால்... [ மேலும் படிக்க ]

விமர்சனங்களுக்கான சிறந்த பதில் வெற்றியாகும் – சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

Saturday, September 18th, 2021
எந்த விமர்சனங்கள் வந்தாலும் கொரோனா தொற்றுநோயைத் தடுக்க சுகாதாரத்துறை தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல... [ மேலும் படிக்க ]

எகிப்திய தூதுவர் – இலங்கையின் பாதுகாப்பு செயலர் இடையில் சினேகபூர்வ சந்திப்பு – இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பிலும் ஆராய்வு!

Saturday, September 18th, 2021
எகிப்து அரேபிய குடியரசின் இலங்கை மற்றும் மாலைத்தீவு நாடுகளுக்கான தூதுவர் ஹுசைன் எல் சஹார்தி, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த... [ மேலும் படிக்க ]

யாழில் 260 இலட்சம் செலவில் அபிவிருத்தி திட்டம் – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை !

Saturday, September 18th, 2021
யாழ். மாவட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்திப் பணிகளின் ஒரு கட்டமாக சுமார் 260 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேலைத் திட்டங்களை உடனடியாக... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண பல்கலையில் பட்டமளிப்பு விழாவுக்கு அனுமதி இல்லை : நிலமைகளைப் பொறுத்து பரிசீலிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவிப்பு!

Saturday, September 18th, 2021
எதிர்வரும் நாள்களில் கொரோனா நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டால் பட்டமளிப்பு விழாவை நேரடியாக நடத்துவது பற்றி அன்றைய நாளில் சாதகமாகப் பரிசீலிக்கப்படலாம் என்று சுகாதார சேவைகள்... [ மேலும் படிக்க ]

வர்த்தகர்களுக்கான அபராத தொகையை அதிகரிக்கும் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் புதனன்று நாடாளுமன்றுக்கு – இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவிப்பு!

Saturday, September 18th, 2021
அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களிடம் அறவிடப்படும் அபராதத்தை, ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்கான திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]