Monthly Archives: September 2021

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 51 வீத பங்குகளை அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து!

Thursday, September 30th, 2021
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 51 வீத பங்குகளை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கான உடன்படிக்கை இன்று 30 ஆம் திகதி முற்பகல் கொழும்பில்... [ மேலும் படிக்க ]

காலாவதியான சகல சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது – வர்த்தமானி ஊடாக போக்குவரத்து அமைச்சு அறிவிப்பு!

Thursday, September 30th, 2021
காலாவதியாகும் சகல சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பில் போக்குவரத்து... [ மேலும் படிக்க ]

இலங்கையில் நாளாந்தம் 5 ஆயிரம் மெட்ரிக் தொன் உணவுப் பொருட்கள் வீணடிக்கப்படுகின்றன – சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டு!

Thursday, September 30th, 2021
நாட்டில் நாளொன்றில் 5 ஆயிரம் மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் கழிவாக வீசப்படுவதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். உணவுக் கழிவுகள் மற்றும் உணவு மாசடைவதைக்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் வீட்டு வாடகை சட்டத்தில் திருத்தம் – நீதி அமைச்சு முன்வைத்த முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Thursday, September 30th, 2021
நீதி அமைச்சரால் நியமிக்கப்பட்ட வீட்டு வாடகைச் சட்ட ஆலோசனைக் குழுவினால், வீட்டு வாடகைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள இடைக்கால அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி,... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு நீக்கப்பட்டாலும் பயணக் கட்டுப்பாட்டை தொடர்ந்தும் அமுலில் வைக்க தீர்மானம் – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Thursday, September 30th, 2021
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாளை(01) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ள நிலையில், பயணக் கட்டுப்பாட்டை தொடர்ந்தும் அமுலில் வைக்க... [ மேலும் படிக்க ]

மாகாணசபை தேர்தலை விரைவில் நடத்த நடவடிக்கை – தேர்தல் ஆணைக்குழு தலைவர் தெரிவிப்பு!

Thursday, September 30th, 2021
தேவையான சட்ட திருத்தங்களை மேற்கொண்டு மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், நிமல் புஞ்சிஹேவா... [ மேலும் படிக்க ]

வடக்கில் காணப்பட்ட மேச்சல் தரை பிரச்சினைக்கு அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, மகிந்தானந்த அளுத்தகமே ஆகியோரது முயற்சியால் தீர்வு – வடக்கின் ஆளுநர் தெரிவிப்பு!

Thursday, September 30th, 2021
வடக்கு மாகாணத்தில் நிலவும் தேவைப்பாடுகளுள் ஒன்றாக கால்நடைகள் மேய்ப்பதற்கான மேச்சல் தரவைகள் இல்லாமை பிரச்சினைக்கு அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் மகிந்தானந்த அளுத்தகமே... [ மேலும் படிக்க ]

வடமாகாணத்தில் 12 முதல் 19 வயது பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம் – மாகாண சுகாதார பணிப்பாளர் தெரிவிப்பு!

Thursday, September 30th, 2021
வடமாகாணத்தில் 12 வயது தொடக்கம் 19 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கேதீஸ்வரன்... [ மேலும் படிக்க ]

மீன்பிடித் துறைமுகங்களில் முதலீடுகளை மேற்கொள்ள தனியார் முதலீட்டாளர்களுக்கான அனுமதிப் பத்திரங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கிவைப்பு!

Thursday, September 30th, 2021
மீன்பிடித் துறைமுகங்களில் முதலீடுகளை மேற்கொண்டு துறைமுகத்தின் செயற்பாடுகளை வினைத்திறனுடன் மேற்கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட தனியார் முதலீட்டாளர்களுக்கான அனுமதிப்... [ மேலும் படிக்க ]

வடக்கில் 680 பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு துரித நடவடிக்கை – ஆசிரியர்களுக்கென தனியான பேருந்து சேவையை வழங்கவும் அனுமதி – வடக்கின் ஆளுநர் அறிவிப்பு!

Thursday, September 30th, 2021
வடக்கு மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உள்பட்ட 680 பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சறோஜினிதேவி மன்மதராஜா சார்ள்ஸ்... [ மேலும் படிக்க ]