Monthly Archives: July 2021

செப்டம்பர் வரை கட்டுப்பாடுகள் தொடரும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபகச தெரிவிப்பு!

Tuesday, July 6th, 2021
எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் நாட்டை முழுமையாக திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடந்த... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒரு கிராமம் தனிமைப்படுத்தலில்!

Tuesday, July 6th, 2021
நாட்டில் இன்றும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன், ஒருபகுதி தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணி இதனைத்... [ மேலும் படிக்க ]

மணல் கொள்ளையர்களுக்கு பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கும் இடையில் கைக்கலப்பு – அரியாலையில் நான்கு பொலிஸ் விசேட அதிரடி படையினர் காயம்!

Tuesday, July 6th, 2021
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் மணல் கொள்ளையர்களுக்கு பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கும் இடையில் ஏற்பட்ட கைக்கலப்பில் நான்கு பொலிஸ் விசேட அதிரடி படையினர் காயமடைந்த நிலையில்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நாடு போராடிக் கொண்டிருக்கும் தருணத்தில் தொழிற்சங்க போராட்டம் துரதிஸ்டவசமானது – பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டு!

Tuesday, July 6th, 2021
சுகாதார சேவைதொழிற் சங்கங்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக கொரோனா நிலை மோசமடையலாம் என பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

விளையாட்டுத்துறை அமைச்சருக்கு இலஞ்சம் கொடுக்க முயற்சி – இலங்கை அணியின் முன்னாள் செயல்திறன் ஆய்வாளருக்கு ஏழுவருட தடை!

Tuesday, July 6th, 2021
இலங்கை அணியின் முன்னாள் செயல்திறன் ஆய்வாளர் சனத் ஜெயசுந்தரவை ஊழலிற்கு எதிராக ஒழுக்காற்று விதிமுறைகளை மீறியமைக்காக ஏழு வருடங்களிற்கு ஐசிசி தடை செய்துள்ளது. சனத் ஜெயசுந்தர இரண்டு... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்தின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் வெளியேறவும் ஏற்றுக்கொள்ளும் வேறுபலர் உள்வரவும் கதவுகள் அகலத் திறந்திருக்கின்றன – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Tuesday, July 6th, 2021
நாங்கள் எவரையும் பலவந்தமாக வைத்திருக்கவில்லை, என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச அரசியல் கூட்டணியொன்றில் மாறுபட்ட கொள்கைகள் காணப்படுவது வழமை எனவும்... [ மேலும் படிக்க ]

ஜப்பானில் வாழும் இலங்கை புலம்பெயர்ந்தோர் சமூகம் இலங்கைக்கு 5 கோடி பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு!

Tuesday, July 6th, 2021
ஜப்பானில் வாழும் இலங்கையின் புலம்பெயர்ந்தோர் சமூகம் 5 கோடி பெறுமதியான மருத்துவ உபகரணங்களை இலங்கைக்கு அன்பளித்துள்ளனர். கொரோனா நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான இந்த தீவிர... [ மேலும் படிக்க ]

விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் நிவாரணங்களை வழங்கும் வேலைத்திட்டத்தை கூட்டுறவுத் துறையால் வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் – கூட்டுறவுத்துறைப் பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு!

Tuesday, July 6th, 2021
விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் நிவாரணங்களை வழங்கும் விரிவான வேலைத்திட்டத்தை, கூட்டுறவு இயக்கத்தினால் மேற்கொள்ள முடியுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

மாவட்டங்களுக்குரிய உற்பத்திப் பொருட்களைத் தனித்தனியே விற்பனை செய்யும் பொறிமுறைய உருவாக்கப்பட வேண்டும் – ஜனாதிபதியிடம் தேசிய விவசாயிகள் சம்மேளனத்தின் பிரதி தலைவர் ரங்கன் கோரிக்கை!

Tuesday, July 6th, 2021
“விவசாய உற்பத்திப் பொருட்களின் விலைகள், மாவட்டத்துக்கு மாவட்டம் வேறுபட்டவையாகக் காணப்படுகின்றன. அதனால், பொருளாதார மத்திய நிலையங்களில், அந்தந்த மாவட்டங்களுக்குரிய உற்பத்திப்... [ மேலும் படிக்க ]

2021 சிறுபோக நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி!

Tuesday, July 6th, 2021
இம்முறை சிறுபோகச் செய்கையில் பதினைந்து இலட்சம் மெட்ரிக் டொன் மொத்த நெல் அறுவடை கிடைக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த அறுவடையின் பின்னர் குறிப்பிடத்தக்களவு நெல்லை... [ மேலும் படிக்க ]