Monthly Archives: July 2021

நாட்டில் மீண்டும் ஒரு கொவிட் அலை உருவாகும் அபாயம் – சுகாதார பிரிவு எச்சரிகை!

Saturday, July 17th, 2021
டெல்டா திரிபு காரணமாக மேலும் ஒரு கொவிட் 19 அலை உருவானால், அது நாட்டில் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவின் விசேட... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத தடை சட்டத்தின் சரத்துக்களை சீரமைப்பதற்காக விசேட குழு நியமனம்!

Saturday, July 17th, 2021
பயங்கரவாத தடை சட்டத்தின் சில சரத்துக்களை சீரமைப்பதற்காக விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு சபையினால் இந்த குழு நியமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]

நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை பேணுவதற்காகே சுகாதார தளர்வு – மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வலியுறுத்து

Saturday, July 17th, 2021
டெல்டா மாறுபாடு கொண்ட நோயாளிகள் 38 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் சுகாதார அமைச்சு கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவதால் மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனக்... [ மேலும் படிக்க ]

மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகம் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Saturday, July 17th, 2021
ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். மகா சங்கத்தினருடன் நேற்று... [ மேலும் படிக்க ]

75% பல்கலைக்கழக ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Saturday, July 17th, 2021
75 வீதத்திற்கும் மேற்பட்ட பல்கலைக்கழக கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பு,... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை – அவுஸ்திரேலியா வழங்கியது கடல் கண்காணிப்பு தொகுதி – ஜனாதிபதி தெரிவிப்பு!

Friday, July 16th, 2021
அமைச்சர் டக்ளஸ் முன்வைத்திருந்த கோரிக்கையை ஏற்று, :சமுத்திரப் பாதுகாப்புக்கு உதவும் பல நாள் படகுக் கண்காணிப்புத் தொகுதி ஒன்றை, அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு அன்பளிப்புச்... [ மேலும் படிக்க ]

வி.எம்.எஸ் கண்காணிப்புக் கருவிகள் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இலங்கைக்கான அவுஸ்ரேலியத் தூதுவரால் கையளிப்பு!

Friday, July 16th, 2021
ஆழ்கடல் பலநாள் மீன்பிடிக் கலன்களுக்களில் பொருத்துவதற்காக அவுஸ்ரேலிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் வி.எம்.எஸ்.(vessel monitoring system) எனப்படுபடும் கண்காணிப்புக் கருவிகள் உத்தியோகபூர்வமாக... [ மேலும் படிக்க ]

திருமலையில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக தீர்வு – இணைப்புச் செயலாளர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவிப்பு!

Friday, July 16th, 2021
திருகோணமலையில் கடற்றொழிலில் ஈடுபடுவோர் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகள் இருக்கின்றன.  அதில் சுருக்கு பயன் படுத்துவோரின் சட்டவிரோத செயற்பாடுகள், கலர் மீன்பிடிப்போர் தமது தொழிலை... [ மேலும் படிக்க ]

வடக்கு, கிழக்கு மாகாணங்களிற்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு திட்டம் முன்னெடுப்பு – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அறிவிப்பு!

Friday, July 16th, 2021
வடக்கு - கிழக்கு மாகாணங்களை சேர்ந்த, 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் - எதிர்வரும் இரண்டு மாத காலப்பகுதிக்குள் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கு பிரத்தியேக நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

மொடேனா தடுப்பூசிகள் இலங்கையர்கள் மீண்டும் தொழில்களிற்கு திரும்புவதற்கும் ஆரோக்கியமானதாக அமையும் – அமெரிக்க தூதுவர் நம்பிக்கை!

Friday, July 16th, 2021
அமெரிக்கா வழங்கியுள்ள மொடேனாகொரோனா வைரஸ் தடுப்பூசிகள் இலங்கையர்கள் மீண்டும் தொழில்களிற்கு திரும்புவதற்கும் ஆரோக்கியமாக விளங்குவதற்கும் உதவிபுரியும் என இலங்கைக்கான அமெரிக்க... [ மேலும் படிக்க ]