வி.எம்.எஸ் கண்காணிப்புக் கருவிகள் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இலங்கைக்கான அவுஸ்ரேலியத் தூதுவரால் கையளிப்பு!
Friday, July 16th, 2021ஆழ்கடல் பலநாள் மீன்பிடிக் கலன்களுக்களில் பொருத்துவதற்காக அவுஸ்ரேலிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் வி.எம்.எஸ்.(vessel monitoring system) எனப்படுபடும் கண்காணிப்புக் கருவிகள் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இலங்கைக்கான அவுஸ்ரேலியத் தூதுவரினால் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோர் கலந்து கொண்டனர்
Related posts:
போக்குவர்த்து சபையைக் கட்டியெழுப்ப விசேட வேலைத்திடம் - அமைச்சர் மஹிந்த அமரவீர!
கோர விபத்து - இரண்டு வயது சிறுமியும் தந்தையும் உயிரிழப்பு!
கடுமையான போக்குவரத்து சிரமங்கள்: வாரத்தில் 4 நாட்கள் தபால் சேவை மேற்கொள்ள தீர்மானம் - தபால்மா அதிபர்...
|
|