Monthly Archives: July 2021

யாழ் மாவட்ட பெண்கள் அமைப்புகள் ஒன்றிணைவு – ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்!

Saturday, July 24th, 2021
முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் வீட்டில் உயிரிழந்த சிறுமிக்கு நீதிகோரி யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. யாழில்... [ மேலும் படிக்க ]

அறிவியல்நகர் யாழ் பல்கலைக்கழக வளாகத்துக்கு நீர்கொண்டுவரும் புலிக்குளம் திட்டம் ஆரம்பம்!

Friday, July 23rd, 2021
கிளிநொச்சி அறிவியல்நகர் யாழ் பல்க்லைக்கழக வளாகத்துக்கு பின்புறமாக இருக்கும் புலிக்குளத்திலிருந்து பல்கலைக்கழக வளாகத்துக்கு வாய்க்கால் மூலம் நீரைக் கொண்டுவருவதற்கான... [ மேலும் படிக்க ]

வடமராட்சியில் கடலட்டை பிடிக்க அனுமதி: அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Friday, July 23rd, 2021
மக்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு வடமராட்சி கடல் பிரதேசத்தில் கடலட்டை தொழிலுக்கான அனுமதியை வழங்கியுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்களின் நல்களுக்குப்... [ மேலும் படிக்க ]

சிறுமி கிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரி யாழ் பேருந்து நிலையம் முன்பாக பெண்கள் அமைப்புகள் போராட்டம்!

Friday, July 23rd, 2021
முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து உயிரிழந்த சிறுமி கிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரி நாளை காலை 9.30 மணிக்கு யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 7 ஆயிரம் பேர் மீது வழக்குத் தாக்கல் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவிப்பு!

Friday, July 23rd, 2021
தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றத்திற்காக 7 ஆயிரம் பேர் மீது வழக்குத் தொடரப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தல் உத்தரவுகளை... [ மேலும் படிக்க ]

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமலுக்கு இலங்கையிலுள்ள ஜப்பானியத் தூதரகம் வாழ்த்து!

Friday, July 23rd, 2021
டோக்கியோவில் ஆரம்பமாகவுள்ள 2020 ஒலிம்பிக் போட்டிகளின் அங்குரார்ப்பண வைபவத்தில் பங்கேற்பதற்காக இலங்கையின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும், டிஜிட்டல்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற அமர்வுகளை தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு நடத்த முடிவு – நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அறிவிப்பு!

Friday, July 23rd, 2021
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 03 ஆம் திகதிமுதல் ஓகஸ்ட் 06ஆம் திகதிவரை நான்கு நாட்கள் நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் 19 ஆம் திகதி நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

சட்டபூர்வ மணல் அகழ்வுக்கான அனுமதிகளை காலதாமதமின்றி உடனடியாக வழங்குங்கள் – அமைச்சர் டக்ளஸ் பணிப்பு!

Friday, July 23rd, 2021
சட்டபூர்வமாக மணல் அகழ்வு செய்வதற்கு விண்ணப்பித்து ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களில் ஒரு தொகுதியினருக்காவது உடனடியாக அனுமதிப் பத்திரங்களை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு... [ மேலும் படிக்க ]

தடை செய்யப்பட்ட பொலித்தீன் உற்பத்திகள் தொடர்பில் விசேட சுற்றிவளைப்பு!

Friday, July 23rd, 2021
தடை செய்யப்பட்டுள்ள பொலித்தீன் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை கண்டறியும் விசேட சுற்றிவளைப்புகளை முன்னெடுக்கவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

ஆரியகுளத்தை புனரமைத்து அழகுபடுத்தும் செயற்றிட்டம் யாழ் மாநகரசபையினரால் முன்னெடுப்பு!

Friday, July 23rd, 2021
யாழ்ப்பாணம் நகரின் மத்தியில் காணப்படுகின்ற ஆரியகுளம் குளத்தினை புனரமைத்து அப் பகுதியினை அழகுபடுத்தி மக்கள் மனம் கவர்ந்த ஒரு பிரதேசமாக மாற்றுவதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று... [ மேலும் படிக்க ]