Monthly Archives: May 2021

ஒன்லைன் (Online) முறையில் மாத்திரம் விண்ணப்பிப்பது போதுமானது – பல்கலைக்கழக நுழைவு விண்ணப்பதாரிகளுக்கு மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Monday, May 24th, 2021
நடமாட்டக் கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப்பகுதியினுள், 2020/21 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக நுழைவுக்கு விண்ணப்பிக்கும்போது, ஒன்லைன் (Online) முறையில் மாத்திரம் விண்ணப்பிப்பது போதுமானது என... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய தேவைகள் குறித்த பிரச்சினைகளை அறிவிக்க விசேட எண் அறிமுகம்!

Monday, May 24th, 2021
தற்போதைய நாட்களில் முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் அறிவிக்க, அறிமுகப்படுத்தப்பட்டுள்ள துரித எண் இன்றுமுதல்... [ மேலும் படிக்க ]

‘யாஸ்’ புயல், தீவிர புயலாக வலுப்பெற்று, மேற்கு வங்கம் அருகே நாளை மறுதினம் கரையை கடக்கும்!

Monday, May 24th, 2021
வங்கக்கடலில் உருவான 'யாஸ்' புயல், தீவிர புயலாக வலுப்பெற்று, மேற்கு வங்கம் அருகே நாளை மறுதினம் கரையை கடக்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு-மத்திய வங்க கடலில் உருவான குறைந்த... [ மேலும் படிக்க ]

அதிகாரிகளின் செயற்பாடு குறித்து சுகாதார வல்லுநர்கள் அக்கடமி ஜனாதிபதியிடம் முறைப்பாடு!

Monday, May 24th, 2021
சுகாதார அதிகாரிகளால் ஊடகங்களுக்கு வெளியிடப்படும் அறிக்கைகளைத் தவிர்ப்பதற்கு சுகாதார அமைச்சின் செயலாளர் பிறப்பித்த உத்தரவு பேச்சு உரிமையை அடக்குகிறது மற்றும் சுகாதாரத்... [ மேலும் படிக்க ]

எக்ஸாம் ஸ்ரீலங்கா என்ற பெயரிலான தொலைபேசி செயலி அறிமுகம் – கல்வி அமைச்சு தகவல்!

Monday, May 24th, 2021
அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் டிஜிட்டல் கொள்கைக்கு அமைய எக்ஸாம் ஸ்ரீலங்கா என்ற பெயரிலான தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.. இந்த... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 612 பேர் குணமடைவு!

Monday, May 24th, 2021
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஆயிரத்து 612 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து  குணமடைந்தவர்களின் மொத்த... [ மேலும் படிக்க ]

ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொரோனா சிகிச்சை மத்திய நிலையங்களாக பயன்படுத்த தீர்மானம் – சுகாதார அமைச்சர்!

Monday, May 24th, 2021
நாட்டில் உள்ள ஆயுர்வேத வைத்திய சாலைகளில் 50 வைத்தியசாலைகளை கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் இடை சிகிச்சை மத்திய நிலையங்களாக பயன்படுத்துவதற்கு... [ மேலும் படிக்க ]

நாட்டின் பொருளாதாரம் சீர் குலைவதற்கு இடமளிக்க முடியாது – இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் சுட்டிக்காட்டு!

Monday, May 24th, 2021
நாட்டை முற்றாக முடக்கினால் அதன் மூலம் நாளாந்தம் 15 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் கொவிட்-19 வைரஸ் வேலைகளுக்கு மத்தியில்... [ மேலும் படிக்க ]

தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பில் பொது மக்களின் அபிப்பிராயங்கள்!

Monday, May 24th, 2021
தேர்தல், வாக்களிப்பு முறைமை மற்றும் தேர்தல் சட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய மறுசீரமைப்புப் பற்றி ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு பொதுமக்களின்... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 636 பேர் கைது!

Monday, May 24th, 2021
கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 636 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை... [ மேலும் படிக்க ]