அத்தியாவசிய தேவைகள் குறித்த பிரச்சினைகளை அறிவிக்க விசேட எண் அறிமுகம்!
Monday, May 24th, 2021தற்போதைய நாட்களில் முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் அறிவிக்க, அறிமுகப்படுத்தப்பட்டுள்ள துரித எண் இன்றுமுதல் செயற்படவுள்ளது.
அதற்கமைய, 1965 என்ற துரித எண்ணை தொடர்புகொண்டு அத்தியாவசிய சேவைகள் தொடர்பான பிரச்சினைகளை பொதுமக்கள் அறிவிக்க முடியும்.
24 மணிநேரமும் இயங்கும் இந்த எண், அலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலணியுடன் தொடர்புபட்டுள்ளது
Related posts:
கோப் குழுவிலிருந்து வெளியேறினார் வேலுகுமார் !
சக்திமிக்க நாடொன்றை கட்டியெழுப்பும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு - ஜனாதிபதி
வித்தியா வழக்கோடு தொடர்புபட்ட இராஜாங்க அமைச்சரின் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? நாடாளுமன்றில் மகிந்...
|
|