Monthly Archives: March 2021

புரநெகும வேலைத்திட்டத்தின் 3ஆம் கட்டம் விரைவில் ஆரம்பம் – ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ!

Saturday, March 27th, 2021
உலக வங்கியின் உதவியுடன் செயற்படுத்தப்பட்டு வரும் ‘புர நெகும’ திட்டத்தின் மூன்றாம் கட்டம் விரைவில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில்... [ மேலும் படிக்க ]

அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து செல்ல அரசாங்கத்துடன் கைகோருங்கள் – உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு!

Saturday, March 27th, 2021
நாட்டை வெற்றிபெறச்செய்யும் கொள்கை திட்டங்களுக்கு எதிராகவே இன்று எதிர்க்கட்சியினர் செயற்படுகின்றனர் என குற்றம் சுமத்தியுள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச, அரசாங்கத்தின் கொள்கைத்... [ மேலும் படிக்க ]

நாட்டில் 1 மில்லியன் மக்களிடம் பிறப்புச் சான்றிதழ் இல்லை – அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Saturday, March 27th, 2021
நாட்டில் வசிக்கும் 1 மில்லியன் மக்களிடம் பிறப்புச் சான்றிதழ் இல்லை என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கம்புறுபிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில்... [ மேலும் படிக்க ]

ரஷ்ய தூதுவர் பாதுகாப்பு செயலாளர் இடையே சந்திப்பு!

Saturday, March 27th, 2021
இலங்கைக்கான ரஷ்ய தூதுவர், யூரி மேட்டரி பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பாதுகாப்புச்... [ மேலும் படிக்க ]

இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்த மூன்று நிறுவனங்களுக்கு சீல்!

Saturday, March 27th, 2021
புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்த மூன்று நிறுவனங்களை சீல் வைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த தேங்காய்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் திங்களன்று மாகாண சபை தேர்தல் தொடர்பில் இறுதி தீர்மானம் !

Saturday, March 27th, 2021
மாகாண சபை தேர்தலை நடத்தும் முறைமை தொடர்பான இறுதி தீர்மானம் நாளைமறுதினம் கூடவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன்போது பழைய... [ மேலும் படிக்க ]

சுயஸ் கால்வாயில் சிக்கிய எவர்கிவன் கப்பல் – ரூ.1 லட்சம் கோடி வர்த்தகம் பாதிப்பு!

Saturday, March 27th, 2021
எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாயில் எவர்கிவன் கப்பல் சிக்கியதால் 237 கப்பல்கள் நடுக்கடலில் நிற்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 400 மீட்டர் நீளமும், 2 லட்சத்து 24 ஆயிரம் டன் எடையும் கொண்ட எவர்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் சக்தி வாய்ந்த புயல் தாக்கியதில் 5 பேர் பலி!

Saturday, March 27th, 2021
அமெரிக்கா ஏற்கனவே கொரோனா வைரசுடன் போராடி வரும் நிலையில் காலநிலை மாற்றம் காரணமாக அந்த நாட்டை அடிக்கடி பயங்கர புயல்கள் தாக்கி வருகின்றன. அந்த வகையில் நேற்று தெற்கு மாகாணமான அலபாமாவை... [ மேலும் படிக்க ]

வவுனியாவின் இரு விளையாட்டு கழகங்களின் மேம்பாட்டுக்கு ஈ.பி.டி.பியின் வன்னி நடாளுமன்ற உறுப்பினர் திலீபனின் முன்மொழிவில் 30 இலட்சம் நிதி ஒதுக்கீடு!

Saturday, March 27th, 2021
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீனின் முன்மொழிவுக்கமைய வவுனியா மாவட்டத்தில் இரண்டு மைதானங்கள் 30 இலட்சம் ரூபா திதி ஒதுக்கீடு... [ மேலும் படிக்க ]

இரணைமடுக் குளத்தின் கீழ் 17,610 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோகம் – மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடவடிக்கை!

Saturday, March 27th, 2021
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் நீர்ப்பாசனத்தின் கீழ் 17 ஆயிரத்து 610 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான கூட்டம்... [ மேலும் படிக்க ]