Monthly Archives: March 2021

யாழிலிருந்து வவுனியா செல்லும் பயணிகளுக்கு பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுப்பு !

Monday, March 29th, 2021
யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளமையினால், யாழ்ப்பாணத்திலிருந்து யாழ் மாவட்டத்திலிருந்து வவுனியா நோக்கி பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு... [ மேலும் படிக்க ]

ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்களை – திசர பெரேரா அபாரம்!

Monday, March 29th, 2021
இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர கிரிக்கட் வீரர் திசர பெரேரா ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்களை அடித்து புதிய சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார். இலங்கையர் ஒருவர் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்களை... [ மேலும் படிக்க ]

அடுத்த 100 ஆண்டுகளுக்கு பூமி பாதுகாப்பாக இருக்கும்; நாசா தகவல்!

Monday, March 29th, 2021
அடுத்த 100 ஆண்டுகளுக்கு விண்கல் மோதல் ஏதுமின்றி பூமி பாதுகாப்பாக இருக்கும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக Apophis எனும் விண்கல் பூமியை அடுத்த 100 ஆண்டுகளுக்கு தாக்காது என... [ மேலும் படிக்க ]

நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை சட்டத்தரணிகள் சங்கத்தின் சுயாதீனத்தன்மையில் தங்கியுள்ளது – நீதி அமைச்சர் !

Monday, March 29th, 2021
உலக நாடுகளில் இணையவழி நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற போதிலும் , இலங்கையில் இன்னமும் அடிக்கடி வழக்குகள் பிற்போடப்படும் நிலையே தொடர்கின்றது. இது... [ மேலும் படிக்க ]

கொரோனா பரவல் அதிகரிப்பு – யாழ்.கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் ஒரு வாரத்துக்கு மூடப்படுகிறது!

Sunday, March 28th, 2021
யாழ்ப்பாண கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் ஒரு வாரத்துக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலமை அதிகரித்து வரும் நிலையில்... [ மேலும் படிக்க ]

திருமலை தமிழ் மக்கள் யதார்த்தத்தினை புரிந்து கொள்ள வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Sunday, March 28th, 2021
திருமலை மக்கள் யதார்த்த அரசியலை புரிந்து கொள்வதன் மூலமே தம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். திருகோணமலைக்கான இரண்டு நாள்... [ மேலும் படிக்க ]

ஐநாவின் அழுத்தங்களுக்கு அச்சமின்றி முகம்கொடுப்போம் – ஜனாதிபதி அறிவிப்பு!

Sunday, March 28th, 2021
ஐநா அழுத்தத்திற்கு தாம் அச்சமின்றி முகம்கொடுப்பதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதற்கு அடிபணியாமல் இருக்க முடியும் என்றும் இலங்கை ஒரு சுதந்திர நாடு என்றும்... [ மேலும் படிக்க ]

இந்தோனேசியாவின் கிறிஸ்தவ தேவாலயத்தை இலக்கு வைத்து தற்கொலை தாக்குதல் !

Sunday, March 28th, 2021
இந்தோனேசியாவின் மகாசர் நகரில் கிறிஸ்தவ தேவாலயத்தை இலக்குவைத்து இரு தற்கொலை குண்டுதாரிகள் மேற்கொண்ட தாக்குதலில் 14 பேர் காயமடைந்துள்ளனர். சுலவேசி தீவில் உள்ள... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளின் பூகோள அரசியல் தேவைக்காக நாட்டின் இறையாண்மையை காட்டிக்கொடுக்க நான் தயாரில்லை – ஜனாதிபதி திட்டவட்டம்!

Sunday, March 28th, 2021
அதிகார பரவலாக்கல் மூலம் மீண்டும் இலங்கையில் பிரிவினைவாதத்தை கொண்டு வர பலம்மிக்க நாடுகள் முயற்சித்து வருகிறது என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அந்த நாடுகளின் பூகோள... [ மேலும் படிக்க ]

அபாய இடர் வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள திருநெல்வேலி பாற்பண்ணை கிராமம்!

Sunday, March 28th, 2021
திருநெல்வேலி பாற்பண்ணை கிராமம் கண்காணிப்பு வலயமாக மாற்றப்பட்டுள்ளது. அதனால் அந்தப் பிரதேசத்தில் இருந்து மக்கள் வெளியேறுவதும் உள்ளே செல்வதும் மறு அறிவித்தல் வரை... [ மேலும் படிக்க ]