Monthly Archives: March 2021

மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி!

Thursday, March 11th, 2021
சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய... [ மேலும் படிக்க ]

ரஷ்ய தயாரிப்பு ‘ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசிக்கு ஒளடத ஒழுங்குறுத்தல்அதிகார சபை அங்கீகாரம்!

Thursday, March 11th, 2021
ரஷ்யாவில் தயாரிக்கப்படும் 'ஸ்புட்னிக்' என்ற கொரோனா தடுப்பூசிக்கு ஒளடத ஒழுங்குறுத்தல் அதிகார சபை அங்கீகாரம் வழங்கியிருப்பதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க... [ மேலும் படிக்க ]

அடுத்த மூன்று வாரங்களுக்குள் அனைத்து பல்கலைக் கழகங்களும் திறக்கப்படும் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Thursday, March 11th, 2021
நாட்டிலுள்ள அனைத்து தேசிய பல்கலைக் கழகங்களையும் எதிர்வரும் மூன்று வாரங்களுக்குள் மீண்டும் திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளாக இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல் : உள்நாட்டு வெளிநாட்டுத் தொடர்புகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன – அமைச்சர் கலாநிதி சரத் வீரசேகர!

Thursday, March 11th, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தூண்டிய காரணங்கள், அது முன்னெடுக்கப்பட்ட விதம், அதன் இலக்குகள், நிதி கிடைத்த வழி வகைகள் உட்பட உள்நாட்டு வெளிநாட்டுத் தொடர்புகளும் அடையாளம்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸின் வரலாறு மக்களுடன் பின்னிப் பிணைந்து இருக்கின்றது – ஈ.பி.டி.பியின் வலி கிழக்கு நிர்வாக பொறுப்பாளர் ஐங்கரன் சுட்டிக்காட்டு!

Thursday, March 11th, 2021
எந்தவொரு திட்டங்களையும் மேற்கொள்வதற்காக அரசாங்கத்தினால் வெளியிடப்படும் சுற்று நிருபத்திற்கு அமையவே திட்டங்களை முன்னெடுக்க முடியும் என வலியுறுத்தியுள்ள ஈழ மக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கை மீதான விவாதம் நாடாளுமன்றில் – ஐவர் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சட்டமா அதிபர் உத்தரவு!

Wednesday, March 10th, 2021
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதம் நாடாளுமன்றில் இன்று இடம்பெற்றது. சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், கடந்த... [ மேலும் படிக்க ]

ஐவர் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சட்டமா அதிபர் உத்தரவு!

Wednesday, March 10th, 2021
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையினூடாக வெளிக்கொணரப்பட்ட சந்தேகநபர்கள் ஐவர் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலைக் கழகத்தில் தொற்று நீக்கும் பணி ஆரம்பம் – பலர் தனிமைப்படுத்தலில்!

Wednesday, March 10th, 2021
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் மாணவ ஒழுக்காற்று அதிகாரிகளில் ஒருவருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான மேலதிக... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பிற்கு சவாலாக விளங்கும் புர்கா ஆடையை விரைவில் தடை – நாடாளுமன்றில் பாதுகாப்பு அமைச்சர் அறிவிப்பு!

Wednesday, March 10th, 2021
இலங்கையில் தேசிய பாதுகாப்பிற்கு சவாலாக விளங்கும் புர்கா ஆடையை விரைவில் தடைசெய்யப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இலங்கை விமானப் படைக்கு புதிய பிரதானி நியமனம்

Wednesday, March 10th, 2021
இலங்கை விமானப்படையின் பிரதானியாக ஏயர் வைஸ் மார்ஷல் பிரசன்னா பயோவை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ நியமித்துள்ளார். மார்ச் 09 முதல் அமல்படுத்தும் வகையில் அவருக்கு இந்நியமனம்... [ மேலும் படிக்க ]