Monthly Archives: March 2021

மாகாணசபை தேர்தலை நடத்தும் முறைமை தொடர்பில் நாளை விசேட கலந்துரையாடல் !

Thursday, March 18th, 2021
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய திருத்த சட்டமூலத்திற்கு அமையவே எதிர்வரும் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி... [ மேலும் படிக்க ]

பெரும்போகத்தின் போது 1.5 கோடி கிலோ நெல் கொள்வனவு – நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவிப்பு!

Thursday, March 18th, 2021
பெரும்போகத்தின் போது ஒரு கோடியே 50 இலட்சம் கிலோ நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. அத்துடன் பண்டிகை காலத்தில் அரிசிக்கான தட்டுப்பாடு... [ மேலும் படிக்க ]

தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் உயர்நதரப் பரீட்சை முடிவகள் வெளிவரும் –கல்வி அமைச்சு அறிவிப்பு!

Thursday, March 18th, 2021
தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர்  2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த.உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷ் பிரதமரின் அழைப்பை ஏற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாளையதினம் பங்களாதேஷ் விஜயம்!

Thursday, March 18th, 2021
பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹசீனாவினது அழைப்பின் பேரில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இருநாள் உத்தியோகபூர்வ விஜமொன்றை மேற்கொண்டு நாளையதிம் பங்களாதேஷ் பயணமாகின்றார் பங்களாதேஷ்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி கோரிக்கை – காணாமல் போனோரின் உறவினர்களை சந்திக்கிறார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, March 18th, 2021
காணாமல் போனோரின் உறவினர்களை வெகு விரைவில் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம்... [ மேலும் படிக்க ]

நியாயமற்ற ஒழுக்காற்று நடவடிக்கை – ரயில்வே ஊழியர்கள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு!

Thursday, March 18th, 2021
புகையிரத எஞ்சின் சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் 24 மணித்தியால அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். புகையிரத எஞ்சின் சாரதிகள் உள்ளிட்ட ரயில்வே உத்தியோகத்தர்களுக்கு... [ மேலும் படிக்க ]

தீவகத்திற்கென தனியான போக்குவரத்து சாலை உருவாக்கப்டபட வேண்டும் – ஈ.பி.டி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகனின் கோரிக்கைக்கு போக்குவரத்து அமைச்சர் இணக்கம்!

Thursday, March 18th, 2021
தீவகத்தின் போக்கவரத்து தொடர்பில் அதிக அக்கறை செலுத்தப்பட வெண்டும் என்பதுடன் அப்பிரதேசத்தை மையப்படுத்தி தனியான ஒரு போக்குவரத்து சாலை உரவாக்கப்பட வேண்டும் என்றும் ஈழ மக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]

தீவகத்தில் தென்னை மற்றும் கஜு பயிர்ச் செய்கை ஊக்குவிக்கப்பட வேண்டும் – வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் கோரிக்கைக்கு அமைச்சர் ரமேஸ் பத்திரன இணக்கம்!

Thursday, March 18th, 2021
தீவக பிரதேசத்தில் தென்னைமரச் செய்கையை மற்றும் மரமுந்திரிகைச் செய்கை ஆகியவற்றை முன்னெடுப்பதற்கான ஏதுநிலைகள் அதிகமாக காணப்படுவதால் இப்பகுதியில் அவற்றை செய்கைபண்ணுவதற்கான... [ மேலும் படிக்க ]

வடபகுதி கடற்றொழிலாளர்களின் நலன்கள் தொடர்பில் சிறந்த பொறிமுறை வேண்டும் – கடற்றொழில் அமைச்சரிடம் வடக்கின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் கமலேந்திரன் கோரிக்கை!

Thursday, March 18th, 2021
வடபகுதி கடற்பரப்பில் அத்துமீறும் ஏனைய பகுதி மற்றும் இந்திய கடற்றொழிலாளர்களால் பாதிக்கப்பட்டுவரும் எமது பிரதேச கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவர்களது எதிர்காலம்... [ மேலும் படிக்க ]

வெங்காயம் மற்றும் உருழைக்கிழங்கு மனியத்தில் முறைகேடு – ஈ.பி.டி.பி. வலி கிழக்கு நிர்வாக பொறுப்பாளரின் கோரிக்கைக்கு விசாரணை செய்து அறிக்கை தருமாறு விசாய அமைச்சர் ஆளுநருக்கு பணிப்பு!

Thursday, March 18th, 2021
வெங்காயம் மற்றும் உருழைக்கிழங்கு மானியம் வழங்கப்படும்போது பாரபட்சம் காட்டப்பட்டமை தொடர்பில் அவதானம் செலுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கான பரிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும் ஈழ... [ மேலும் படிக்க ]