Monthly Archives: March 2021

அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்க தீர்மானம்!

Sunday, March 21st, 2021
இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையானது இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையை ரூ.600,000 இருந்து ரூ.1,100,000... [ மேலும் படிக்க ]

கால்பந்தாட்ட அரங்கு நிர்மாணத்தின் போது 6,000 வெளிநாட்டு பணியாளர்கள் பலி!

Sunday, March 21st, 2021
உலக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் இடம்பெற்ற கட்டார் விளையாட்டரங்கு நிர்மாணத்தின் போது ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று... [ மேலும் படிக்க ]

பசறை கோர விபத்தின்போது மக்கள் வெளிப்படுத்திய மனிதாபிமானம் – வைத்தியரின் நெகிழ்ச்சியான பதிவு!

Sunday, March 21st, 2021
பதுளை - பசறை வீதியில் இடம்பெற்ற கோர விபத்தின் போது மக்களின் மனிதாபிமான செயற்பாடு குறித்து வைத்தியர் ஒருவர் நெகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளளார். பதுளை மாவட்ட... [ மேலும் படிக்க ]

வீதிப் போக்குவரத்துச் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர்!

Sunday, March 21st, 2021
பேருந்து, டிப்பர், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் மூலமாக இடம்பெறும் விபத்துக்களைத் தவிர்ப்பதற்காக இறுக்கமான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியிருப்பதாக போக்குவரத்து இராஜாங்க... [ மேலும் படிக்க ]

போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளால் ஏற்படும் விபத்துக்கள் 80 சதவீதமாக அதிகரிப்பு!

Sunday, March 21st, 2021
கொரோனா தொற்றின் காரணமாக ஏற்பட்ட நிலைமையை அடுத்து போதையில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கை குறைந்தமையே காரணமாகும் என்று தெரிவித்தார். வாகனங்களைச்... [ மேலும் படிக்க ]

தேசிய கல்வியற் கல்லூரிக்கு புதிதாக அனுமதிக்கப்படவுள்ள இரண்டாது தொகுதி ஆசிரிய பயிலுனர்களுக்கான நேர்முகப் பரீட்சை!

Sunday, March 21st, 2021
தேசிய கல்வியற் கல்லூரிக்கு புதிதாக அனுமதிக்கப்படவுள்ள இரண்டாது தொகுதி ஆசிரிய பயிலுனர்களுக்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 27ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 28ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

காக்கைதீவு, சாவற்கட்டு கிராமிய கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முறையீடு!

Saturday, March 20th, 2021
காக்கைதீவு, சாவற்கட்டு கிராமிய கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து வீதி புனரமைப்பின் போது சேதமாகிய சந்தைக் கட்டிடத் தொகுதியை... [ மேலும் படிக்க ]

அராலி வள்ளியம்மை வித்தியாலய கட்டிட புனரமைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Saturday, March 20th, 2021
அராலி வள்ளியம்மை வித்தியாலயத்திற்கு தேவையான கட்டிடத்தினை அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி, கிளியூரான் விளையாட்டுக் கழக புனரமைப்பு தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Saturday, March 20th, 2021
கிளிநொச்சி, கிளியூரான் விளையாட்டுக் கழக புனரமைப்பு தொடர்பாக விளையாட்டுக் கழக நிர்வாகிகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினர். இதுதொடர்பாக... [ மேலும் படிக்க ]

யாழ். மத்திய தபால் நிலைய பதிலாளர்கள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் அமைச்சருடன் சந்திப்பு!

Saturday, March 20th, 2021
யாழ்ப்பாணம் மத்திய தபால் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பதிலாளர்களாக கடமையாற்றிய ஊழியர்கள் தமக்கு வழங்கப்படும் வேலைத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு... [ மேலும் படிக்க ]