காக்கைதீவு, சாவற்கட்டு கிராமிய கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முறையீடு!
Saturday, March 20th, 2021காக்கைதீவு, சாவற்கட்டு கிராமிய கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து வீதி புனரமைப்பின் போது சேதமாகிய சந்தைக் கட்டிடத் தொகுதியை புனரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை முன்வைத்தனர்.
Related posts:
வடக்கில் போதைப் பொருள் பாவனையை ஒழிக்க அனைவரும் ஓரணி திரள வேண்டும்! - டக்ளஸ் தேவானந்தா
வவுனியாவில் நடைபெற்ற சிறுவர் முதியோர் தின நிகழ்வில் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!
நாட்டின் அனைத்துப் பகுதிகளும் வறுமையற்ற பகுதிகளாக மாற்றம் பெற வேண்டும் என்பதே எமது அபிலாஷை - டக்ளஸ் ...
|
|