Monthly Archives: January 2021

ஒருசிலரது சுயநலன்களே மாநகரம் வெள்ளதத்தில் மூழ்க காரணம் – ஈ.பி.டி.பியின் மாநகரசபை உறுப்பினர் றெமீடியஸ் சுட்டிக்காட்டு!

Wednesday, January 13th, 2021
நீர்வடிகாலமைப்பு பொறிமுறையிலுள்ள சீரின்மையும் ஒருதரப்பினரது பக்கச்சார்பான சுயநலச் செயற்பாடுகளுமே யாழ் மாநகரப் பகுதி மழைகாலத்தில் வெள்ளத்தில் மிதக்கவேண்டிய பரிதாப நிலை... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் புரவிப் புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்ட ஈடு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர் தவநாதனால் வழங்கிவைப்பு!

Wednesday, January 13th, 2021
கரைச்சிப் பிரதேச செயலகப் பிரிவுககுட்பட்ட புரவிப் புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்ட ஈட்டுக் காசோலைகளை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

மக்கள் அதிகமாக ஒன்றுகூடும் இடங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு – இராணுவத் தளபதி அறிவிப்பு!

Wednesday, January 13th, 2021
மக்கள் அதிகமாக ஒன்றுகூடும் இடங்களில் கொரோனா தொற்றுக்கான துரித பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி பல்பொருள் அங்காடிகள், மீன் சந்தைகள் உள்ளிட்ட... [ மேலும் படிக்க ]

இந்து சமுத்திரத்தில் மீன்பிடி தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் – மாலைதீவு தூதுவர் கலந்துரையாடல்!

Wednesday, January 13th, 2021
கடற்றொழில் நடவடிக்கைகளில் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் தொடர்பாகவும் அவற்றை எதிர்;கொள்வதற்கான வழிவகைகள் தொடர்பாகவும்... [ மேலும் படிக்க ]

சுகாதார நடைமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் யாழ்.நகரில் மூடப்பட்டது திரையரங்கு!

Wednesday, January 13th, 2021
யாழ்.நகரில் சுகாதார நடைமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் திரையரங்கு ஒன்றை சுகாதார பிரிவினர் முடக்கியுள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள திரையரங்கே இவ்வாறு இன்று... [ மேலும் படிக்க ]

தொடரும் கனமழை – யாழ்மாவட்டத்தில் 1047 பேர் பாதிப்பு – மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் அறிவிப்பு!

Wednesday, January 13th, 2021
தற்போது காணப்படும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக யாழ் மாவட்டத்தில் 358 குடும்பத்தை சேர்ந்த 1047 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை!

Wednesday, January 13th, 2021
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை இன்றுமுதல் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய அரசாங்க தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு... [ மேலும் படிக்க ]

ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் விடுதலை!

Wednesday, January 13th, 2021
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் உள்ளிட்ட 5 பேர்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் புதியவகை வீரியம்கூடிய கொரோனா அடையாளம் – துரித நடவடிக்கையில் சுகாதார பிரிவு!

Wednesday, January 13th, 2021
பிரித்தானியா மற்றும் தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட புதியவகை வீரியம் கூடிய கொரோனா தொற்றுடன் இலங்கையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என சுகாதார சேவைகள்... [ மேலும் படிக்க ]

கொழும்பை அண்மித்த கரையோரங்களில் மருத்துவ கழிவுப்பொருட்கள் குவிந்துள்ளது – சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை எச்சரிக்கை!

Wednesday, January 13th, 2021
கொழும்பை அண்மித்த கரையோரங்களில் முகக்கவசங்கள் உள்ளிட்ட மருத்துவ கழிவுப்பொருட்கள் குவிந்துள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. அத்துடன் குவிந்துள்ள... [ மேலும் படிக்க ]